08-19-2005, 01:25 PM
அது எமது போராளிகள் எல்லோரும் ஒற்றுமையாக கோட்டையைச்சுத்திக்காவல் காத்த நேரம். கோட்டையை விட்டு வெளியே வரமுடியாத ஆமி செல் அடித்து நிறைப்பேரை அழித்து இறுதியில் அவர்களிடம் அடங்கி முடங்கியிருந்த காலம்;;.
ஒருநாள் சாமம் ஒரு போராளி(டேலோ இயக்கத்தவர்) வெள்ளைச்சேலை கட்டிய ஒரு உருவத்தைக்கண்டிருக்கிறார். யாரது இந்தநேரத்தில் என்று அதைப்பின்தொடர்ந்து சென்றிருக்கிறார். வெகுநேரம ஆகியும் அவர் திரும்பாததால் அவருடன் அன்று காவலிருந்த சகபோராளி புலிகள் இயக்கப்போராளிகளிடம் உதவி கோரியிருக்கிறார்கள். அதன்பின் இரண்டு புலிகள் இயக்கப்போராளிகள் அவரைத்தேடிச்சென்றிருக்கிறார்கள். ஒரிடத்தில் அந்தப்போராளி மயங்கிக்கிடப்பதைப்பார்த்து தூக்கி வந்தனராம். வெள்ளைச்சேலை அணிந்த அந்த உருவத்தை பின்னால்சென்று நிறுத்த முற்பகையில் திடீரென அந்த ஒருவம் மறைந்துவிட்டதாகவும் அதனால்பயந்து மூர்ச்சையாகிவிட்டதாக பின் அந்தப்போராளி கூறியுள்ளார்.
இது அப்போது யாழ் மத்தியகல்லூரியில் மாணவர்களிடையே உலாவிய பேய்க்கதை.
ஒருநாள் சாமம் ஒரு போராளி(டேலோ இயக்கத்தவர்) வெள்ளைச்சேலை கட்டிய ஒரு உருவத்தைக்கண்டிருக்கிறார். யாரது இந்தநேரத்தில் என்று அதைப்பின்தொடர்ந்து சென்றிருக்கிறார். வெகுநேரம ஆகியும் அவர் திரும்பாததால் அவருடன் அன்று காவலிருந்த சகபோராளி புலிகள் இயக்கப்போராளிகளிடம் உதவி கோரியிருக்கிறார்கள். அதன்பின் இரண்டு புலிகள் இயக்கப்போராளிகள் அவரைத்தேடிச்சென்றிருக்கிறார்கள். ஒரிடத்தில் அந்தப்போராளி மயங்கிக்கிடப்பதைப்பார்த்து தூக்கி வந்தனராம். வெள்ளைச்சேலை அணிந்த அந்த உருவத்தை பின்னால்சென்று நிறுத்த முற்பகையில் திடீரென அந்த ஒருவம் மறைந்துவிட்டதாகவும் அதனால்பயந்து மூர்ச்சையாகிவிட்டதாக பின் அந்தப்போராளி கூறியுள்ளார்.
இது அப்போது யாழ் மத்தியகல்லூரியில் மாணவர்களிடையே உலாவிய பேய்க்கதை.

