10-23-2003, 09:11 PM
சாமி Wrote:குரங்குக்கு புண் வந்தால் பிச்சுப் பிச்சே பெரிசு பண்ணிடும்.
நாய் அப்படி அல்ல.
நாவினால் தடவித் தடவி புண்ணை ஆற்றிவிடும்.
சிக்கல்கள் வரும்போது மனப்புண்ணை ஆற்றுகிற வழியைப் பார்க்க வேண்டும்.
குரங்கு போல் செயல்பட்டால் குழப்பம் விசுவரூபமெடுத்து வாழ்க்கையே நாசமாகிவிடும்.
நன்றி: தினமலர்

