Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தத்துவம்:
#1
குரங்குக்கு புண் வந்தால் பிச்சுப் பிச்சே பெரிசு பண்ணிடும். நாய் அப்படி அல்ல. நாவினால் தடவித் தடவி புண்ணை ஆற்றிவிடும். சிக்கல்கள் வரும்போது மனப்புண்ணை ஆற்றுகிற வழியைப் பார்க்க வேண்டும். குரங்கு போல் செயல்பட்டால் குழப்பம் விசுவரூபமெடுத்து வாழ்க்கையே நாசமாகிவிடும்.

நன்றி: தினமலர்
[i][b]
!
Reply


Messages In This Thread
தத்துவம்: - by சாமி - 10-23-2003, 08:31 PM

Forum Jump:


Users browsing this thread: