08-18-2005, 09:26 PM
இது புலிகளின் வேலையாக இருந்தாலும் இல்லாவிட்டாலும் தமிழர்கள் மகிழ்கிறார்கள்.
அதைவிட கதிர்காமரது உள் எதிரிகள் பெரிதும் மகிழ்கிறார்கள்.
அதற்கு காரணம் அடுத்து வரும் தேர்தலில் கதிருக்கு என்ன பதவி கிடைக்கவிருந்தது என்பதை அவர்கள் அறிந்தே வைத்திருந்தனர்.
பிரதமர் பதவிக்கு போட்டிகள் நடக்கும் போதே கதிர் உள்ளே பௌத்தராக மாறிவிட்டார் என்பது பலருக்கு தெரியாத சங்கதி.
எனவேதான் அவரது உடல் தகனம் செய்யப்பட்டது.
தவிர செத்தவரை தோண்டி எடுத்து பிரச்சனை படுத்தாமல் இருப்பதற்காக கதிரை தீக்கதிரால் ................................?
கதிரது இரண்டாவது மனைவி ஒரு வழக்கறிஞ்ஞர்.
இவரது முதல் மனைவி மற்றும் குடும்பம் பிரான்சில் இருக்கிறார்கள்.
இவர்களை அடையாளம் காட்டி உரிமை பாராட்ட விடாது முதல் மனைவி படங்கள் மற்றும் ஒளிப்பதிவுகளை தடை செய்ய முயன்றார்.
தற்போதைய பிரதமரின் பாதாள படை பலமானது என்பது நெருக்கமானவர்களுக்கே தெரிந்த ஒரு விடயம்.
தவிர சுதந்திரக் கட்சிக்குள் இருக்கும் பலர் JVPயாளர்கள்.
அவர்கள் தம்மை யாரென்பதை இனங் காட்டிக் கொள்வதில்லை.
சுதந்திரக் கட்சிக் காரர்களாக செயல் பட்ட போதிலும் அவர்களது வாக்குகளும் ஏனைய வேலைகளும் தமது கட்சிக்கேயாகும்.
அவர்கள் அரசோடு இணைந்த போது இது இன்னும் இலகுவாகியது.
இவர்கள் இலகுவாகவே இராணுவத்தில் நுழையவும் முடிந்தது.
கதிர் இந்தியாவுக்கும் - அமெரிக்காவுக்கும் நெருக்கமானவர்.
இது JVPக்கு பிடிக்காத ஒரு விடயம்.
இது தவிர சந்திரிகா கதிரது மரணம் கேட்டதும் பாதுகாப்பே இல்லாமல் ஓடி வந்தார் என்பது பெரு வியப்பை ஆழ்த்தும் ஒரு சம்பவம்.
இப்படியான நேரத்தில் எதிரிகள் சந்திரிகாவுக்கும் குறி வைக்கத் தவற மாட்டார்கள் என்பதைக் குடி போதையில் கூட யோசிக்க முடியாதவர் அல்ல சந்திரிகா.........................?
இவரும் தெரிந்து வைத்திருந்தாரா?
எல்லாம் உள் வீட்டு சமாச்சாரம் என்பது போன்ற கேள்விகளை உண்டாக்கும் போது விரல்களை இலகுவாக நீட்ட எப்படி முடிகிறது?
AN
அதைவிட கதிர்காமரது உள் எதிரிகள் பெரிதும் மகிழ்கிறார்கள்.
அதற்கு காரணம் அடுத்து வரும் தேர்தலில் கதிருக்கு என்ன பதவி கிடைக்கவிருந்தது என்பதை அவர்கள் அறிந்தே வைத்திருந்தனர்.
பிரதமர் பதவிக்கு போட்டிகள் நடக்கும் போதே கதிர் உள்ளே பௌத்தராக மாறிவிட்டார் என்பது பலருக்கு தெரியாத சங்கதி.
எனவேதான் அவரது உடல் தகனம் செய்யப்பட்டது.
தவிர செத்தவரை தோண்டி எடுத்து பிரச்சனை படுத்தாமல் இருப்பதற்காக கதிரை தீக்கதிரால் ................................?
கதிரது இரண்டாவது மனைவி ஒரு வழக்கறிஞ்ஞர்.
இவரது முதல் மனைவி மற்றும் குடும்பம் பிரான்சில் இருக்கிறார்கள்.
இவர்களை அடையாளம் காட்டி உரிமை பாராட்ட விடாது முதல் மனைவி படங்கள் மற்றும் ஒளிப்பதிவுகளை தடை செய்ய முயன்றார்.
தற்போதைய பிரதமரின் பாதாள படை பலமானது என்பது நெருக்கமானவர்களுக்கே தெரிந்த ஒரு விடயம்.
தவிர சுதந்திரக் கட்சிக்குள் இருக்கும் பலர் JVPயாளர்கள்.
அவர்கள் தம்மை யாரென்பதை இனங் காட்டிக் கொள்வதில்லை.
சுதந்திரக் கட்சிக் காரர்களாக செயல் பட்ட போதிலும் அவர்களது வாக்குகளும் ஏனைய வேலைகளும் தமது கட்சிக்கேயாகும்.
அவர்கள் அரசோடு இணைந்த போது இது இன்னும் இலகுவாகியது.
இவர்கள் இலகுவாகவே இராணுவத்தில் நுழையவும் முடிந்தது.
கதிர் இந்தியாவுக்கும் - அமெரிக்காவுக்கும் நெருக்கமானவர்.
இது JVPக்கு பிடிக்காத ஒரு விடயம்.
இது தவிர சந்திரிகா கதிரது மரணம் கேட்டதும் பாதுகாப்பே இல்லாமல் ஓடி வந்தார் என்பது பெரு வியப்பை ஆழ்த்தும் ஒரு சம்பவம்.
இப்படியான நேரத்தில் எதிரிகள் சந்திரிகாவுக்கும் குறி வைக்கத் தவற மாட்டார்கள் என்பதைக் குடி போதையில் கூட யோசிக்க முடியாதவர் அல்ல சந்திரிகா.........................?
இவரும் தெரிந்து வைத்திருந்தாரா?
எல்லாம் உள் வீட்டு சமாச்சாரம் என்பது போன்ற கேள்விகளை உண்டாக்கும் போது விரல்களை இலகுவாக நீட்ட எப்படி முடிகிறது?
AN

