10-23-2003, 08:12 PM
<span style='font-size:22pt;line-height:100%'>அம்பலத்து அங்கள்,
உங்கட சொல்லு கேட்டு,மனசு சங்கடமா இருக்கு. இருந்தாலும் கொதித்து ஆறிட்டமாதிரி ஒரு எண்ணம்.
ஆறு மனமே ஆறு அந்த ஆண்டவன் கட்டளை ஆறு.
நீங்கள் பெரியவங்க,
நீங்கதான் எங்கட சரி-பிழைய திருத்த வேணும்.
நாங்க இல்ல.
அப்பிடியிருக்கும் போது,
நாங்க சொல்லுறது உங்களுக்கும் மரியாதையில்லை.
எங்களுக்கும் அது சரியில்லை.
அதுக்காக...................... உங்கட விவேக குறும்புகளை நிறுத்திடாதேங்கோ. தொடரட்டும்.............
சிரி..........சிரிசிரிசிரிசிரி......................
</span>
அன்புடன் என்றும் உங்கள்
-அஜீவன்
[scroll:aad39e6233][size=15]எவருக்கும் நீ அடிமையில்லை , எவரும் உனக்கு அடிமையில்லை. -அஜீவன்
உங்கட சொல்லு கேட்டு,மனசு சங்கடமா இருக்கு. இருந்தாலும் கொதித்து ஆறிட்டமாதிரி ஒரு எண்ணம்.
ஆறு மனமே ஆறு அந்த ஆண்டவன் கட்டளை ஆறு.
நீங்கள் பெரியவங்க,
நீங்கதான் எங்கட சரி-பிழைய திருத்த வேணும்.
நாங்க இல்ல.
அப்பிடியிருக்கும் போது,
நாங்க சொல்லுறது உங்களுக்கும் மரியாதையில்லை.
எங்களுக்கும் அது சரியில்லை.
அதுக்காக...................... உங்கட விவேக குறும்புகளை நிறுத்திடாதேங்கோ. தொடரட்டும்.............
சிரி..........சிரிசிரிசிரிசிரி......................
</span>
அன்புடன் என்றும் உங்கள்
-அஜீவன்
[scroll:aad39e6233][size=15]எவருக்கும் நீ அடிமையில்லை , எவரும் உனக்கு அடிமையில்லை. -அஜீவன்

