08-18-2005, 09:11 PM
<b>இடமிருந்து வலம்</b>
1.சுனாமியின் பேரழிவைச் சந்தித்த நாடு
இந்தோநேசியா
3.வைரமுத்துவிற்கு இது அழகு. திரும்பியுள்ளது
கவி
5.என்றும் இளமையாக இருக்க இறைவனிடம் வரம் பெற்றவர். குழம்பியுள்ளார்
மார்க்கண்டேயர்
7.மகிழ்ச்சியைக் குறிக்கும்
களிப்பு.
8.நீரைக் குறிக்கும் ஆற்றலையும் குறிக்கும்
புனல்
9.ஆடு-ஒத்தசொல்
மேடம்
11.<b>மயில் இறகை இப்படியும் சொல்லுவர்</b> :?:
13.அழுக்கைக் குறிக்கும்
ஊத்தை
14.வானம் -ஒத்தசொல்
விசும்பு
<b>மேலிருந்து கீழ்</b>[/color]
1.பெருமை
இறுமாப்பு
2.<b>திருக்கோயில் பிரதேசத்தில் உள்ள ஓர் ஊர்</b>:?:
3.வானம் என பொருள்படும்
விண்
4.செருக்கு என்பதை இப்படியும் சொல்வர்
கர்வம்
6.சிறைச்சாலைகளில் கொடுக்கப்படும் ஓர் உணவு
களி.
9.பேரறிவாளனை இப்படிச் சொல்வர்
மேதாவி.
10.தைப்பதற்கு உதவுவது திரும்பியுள்ளது
ஊசி.
11.அதிகம் படித்தவர்
மேதை.
12.பறவை திரும்பியுள்ளது
புல்
[b]இதுவரை கண்டு பிடிச்சாச்சு ஆராவது உதவி செய்யுங்கப்பா <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
1.சுனாமியின் பேரழிவைச் சந்தித்த நாடு
இந்தோநேசியா
3.வைரமுத்துவிற்கு இது அழகு. திரும்பியுள்ளது
கவி
5.என்றும் இளமையாக இருக்க இறைவனிடம் வரம் பெற்றவர். குழம்பியுள்ளார்
மார்க்கண்டேயர்
7.மகிழ்ச்சியைக் குறிக்கும்
களிப்பு.
8.நீரைக் குறிக்கும் ஆற்றலையும் குறிக்கும்
புனல்
9.ஆடு-ஒத்தசொல்
மேடம்
11.<b>மயில் இறகை இப்படியும் சொல்லுவர்</b> :?:
13.அழுக்கைக் குறிக்கும்
ஊத்தை
14.வானம் -ஒத்தசொல்
விசும்பு
<b>மேலிருந்து கீழ்</b>[/color]
1.பெருமை
இறுமாப்பு
2.<b>திருக்கோயில் பிரதேசத்தில் உள்ள ஓர் ஊர்</b>:?:
3.வானம் என பொருள்படும்
விண்
4.செருக்கு என்பதை இப்படியும் சொல்வர்
கர்வம்
6.சிறைச்சாலைகளில் கொடுக்கப்படும் ஓர் உணவு
களி.
9.பேரறிவாளனை இப்படிச் சொல்வர்
மேதாவி.
10.தைப்பதற்கு உதவுவது திரும்பியுள்ளது
ஊசி.
11.அதிகம் படித்தவர்
மேதை.
12.பறவை திரும்பியுள்ளது
புல்
[b]இதுவரை கண்டு பிடிச்சாச்சு ஆராவது உதவி செய்யுங்கப்பா <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
::

