08-18-2005, 08:20 PM
என்கட அப்பு சொன்ன கதைய சொல்லுரன்.
தான் படுத்திருக்கெக்க கந்தப்பு வந்து டே நாகலிங்கம் விடின்ச்ச்ப்டுது வா தோட்டத்துக்கு இரைப்பம் என்டு கூப்பிடவராம். தானும் பொனவராம் கந்தப்பு தண்ணி அள்ளிஊத்திகொன்டு நிக்க தான் தண்ணிய பாத்தி மாத்தி மாத்தி ககட்டினவராம். தண்ணிவாரத பார்த்தா வெள்ளம் வாற்மாதிரி அடிச்சல்லிகொண்டு வந்ததாம் தான் என்ன என்டு கினத்தடிய பார்த்தால் ஒரு கருத்த உருவம் மனிசரவிட நாலைந்து மடன்கு பெரிய உருவம் நின்டு கினதில இருந்து தன்னிய அள்ளி அள்ளி ஊத்திகொன்டு நின்ண்டதாம். தான் பயந்துபோய் வேட்டிட மண்வெட்டியில தலைபாய் மாதிரி கட்ட் இவிட்ட்டு அதுக்கு தெரியாமல் மெதுவாய் போய் அய்யனார் கோயிலுக்குள்ள படுதவராம் கொன்ச நேரத்தால யாரோவந்து டேய் நாகலிங்கம் வாடாவெலியில என்டு கத்தி கத்தி கூகிட்டதாம் தான் போகெலையாம் விடிய தான் வெலிய வந்து பார்க்க வெலில உல்ல மரம் எல்லதையுய்ம் முறிச்செரின்சு கிடந்ததாம்.
தான் படுத்திருக்கெக்க கந்தப்பு வந்து டே நாகலிங்கம் விடின்ச்ச்ப்டுது வா தோட்டத்துக்கு இரைப்பம் என்டு கூப்பிடவராம். தானும் பொனவராம் கந்தப்பு தண்ணி அள்ளிஊத்திகொன்டு நிக்க தான் தண்ணிய பாத்தி மாத்தி மாத்தி ககட்டினவராம். தண்ணிவாரத பார்த்தா வெள்ளம் வாற்மாதிரி அடிச்சல்லிகொண்டு வந்ததாம் தான் என்ன என்டு கினத்தடிய பார்த்தால் ஒரு கருத்த உருவம் மனிசரவிட நாலைந்து மடன்கு பெரிய உருவம் நின்டு கினதில இருந்து தன்னிய அள்ளி அள்ளி ஊத்திகொன்டு நின்ண்டதாம். தான் பயந்துபோய் வேட்டிட மண்வெட்டியில தலைபாய் மாதிரி கட்ட் இவிட்ட்டு அதுக்கு தெரியாமல் மெதுவாய் போய் அய்யனார் கோயிலுக்குள்ள படுதவராம் கொன்ச நேரத்தால யாரோவந்து டேய் நாகலிங்கம் வாடாவெலியில என்டு கத்தி கத்தி கூகிட்டதாம் தான் போகெலையாம் விடிய தான் வெலிய வந்து பார்க்க வெலில உல்ல மரம் எல்லதையுய்ம் முறிச்செரின்சு கிடந்ததாம்.

