10-23-2003, 07:17 PM
அம்மா நளாயினி ஆத்துக்காரரையும் கொஞ்சம் கூப்பிடம்மா அட்டாங்கமாகவோ, பஞ்சாங்கமாகவோ உங்க இரண்டுபேரின்ரை காலிலையும் விழுந்து மன்னிப்புக் கேக்கிறன்.
இன்னும் புண்பட்ட மனங்களோட நிக்கிற எல்லாரையும் மனதாரக் கூப்பிடுறன் வாங்கோ உங்களையெல்லாம் நடுவாக நிக்க வச்சு சுற்றி அங்கப்பிரதஸ்டணம் பண்ணி மன்னிப்புக் கேக்கிறன்.
தப்பெண்டு நினைச்சால் தப்புத்தான் ஒத்துக்கொள்ளுறதிலை வெக்கப்பட என்ன கிடக்கு. அஜீவன் தவறைச் சுட்டிக்காட்டியதுக்கு நன்றியப்பு. களம் கொஞ்சம் சு10டாகிறமாதிரித் தெரிஞ்சுது அதுதான் கலகலப்பாக்குவம் என நினைச்சு எழுதிப்போட்டன். எழுத்திலை ஒரு தரமிருக்க வேணும்தானே புரிஞ்சுகொண்டன். எல்லாருமாச் சேர்ந்து அடியேனுக்கு என்ன தண்டனை கொடுக்க வேணுமோ யோசிச்சுச் சொல்லுங்கோ. செய்யக்காத்திருக்கிறன். பாவம் வயசான காலத்திலை 1008 தோப்புக்கரணம் போடு என்றுமட்டும் சொல்லிப்போடாதையுங்கோ மூட்டுவேதனையாலை கஸ்டப்படுகிற என்னாலை அதைமட்டும் செய்ய ஏலாது. நானே வேணுமெண்டால் சுயதீர்பாக 2 வாரத்துக்கு களமாடாமல் இருக்கிறன்.
என்ன புண்பட்ட மனசுகளுக்கு கொஞ்சமாவது திருப்தியோ? அப்பிடியெண்டால் எல்லாரும் சேர்ந்து சந்தோசமா வாய்விட்டுச் சிரியுங்கோ பாப்பம். கிழவன் நிம்மதியா அடுத்த அலுவலைப் பார்க்கப்போகலாம்.
இன்னும் புண்பட்ட மனங்களோட நிக்கிற எல்லாரையும் மனதாரக் கூப்பிடுறன் வாங்கோ உங்களையெல்லாம் நடுவாக நிக்க வச்சு சுற்றி அங்கப்பிரதஸ்டணம் பண்ணி மன்னிப்புக் கேக்கிறன்.
தப்பெண்டு நினைச்சால் தப்புத்தான் ஒத்துக்கொள்ளுறதிலை வெக்கப்பட என்ன கிடக்கு. அஜீவன் தவறைச் சுட்டிக்காட்டியதுக்கு நன்றியப்பு. களம் கொஞ்சம் சு10டாகிறமாதிரித் தெரிஞ்சுது அதுதான் கலகலப்பாக்குவம் என நினைச்சு எழுதிப்போட்டன். எழுத்திலை ஒரு தரமிருக்க வேணும்தானே புரிஞ்சுகொண்டன். எல்லாருமாச் சேர்ந்து அடியேனுக்கு என்ன தண்டனை கொடுக்க வேணுமோ யோசிச்சுச் சொல்லுங்கோ. செய்யக்காத்திருக்கிறன். பாவம் வயசான காலத்திலை 1008 தோப்புக்கரணம் போடு என்றுமட்டும் சொல்லிப்போடாதையுங்கோ மூட்டுவேதனையாலை கஸ்டப்படுகிற என்னாலை அதைமட்டும் செய்ய ஏலாது. நானே வேணுமெண்டால் சுயதீர்பாக 2 வாரத்துக்கு களமாடாமல் இருக்கிறன்.
என்ன புண்பட்ட மனசுகளுக்கு கொஞ்சமாவது திருப்தியோ? அப்பிடியெண்டால் எல்லாரும் சேர்ந்து சந்தோசமா வாய்விட்டுச் சிரியுங்கோ பாப்பம். கிழவன் நிம்மதியா அடுத்த அலுவலைப் பார்க்கப்போகலாம்.

