10-23-2003, 05:37 PM
இதே போல் இனி வரும் காலத்தில் யாழ் களம் தேவையா என கேட்டாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.
ganesh Wrote:வானொலி ஒன்றில் பாடவந்தவரைப்பார்த்து கேலிசெய்த
அறிவிப்பாளரும் உண்டு பர்டும் பொழுது பாடியவரை இடையில்
விரட்டியடித்த அறிவிப்பாளரும் இங்குண்டு வானொலியின் நிகழ்ச்சியை குழப்புவோரும் இங்குண்டு ; புதியதொலைக்காட்சி ஒன்றின் ஆண்பெண் அறிவிப்பாளர்களை நேரடி நிகழ்ச்pன் போது ஆபாசவார்த்தைகளினால் திட்டிய இளைஞர்களும் இங்குள்ளார்கள் இதன்பின் இன்னும் ஊடகங்கள் வேண்டுமா?
[b]Nalayiny Thamaraichselvan

