10-23-2003, 03:52 PM
பம்பலப்பிட்டிý கதிரேசன் மண்டபத்தில்இன்று தீபாவளிக் கொண்டாட்டம்
பிரதமர் ரணில் பிரதம அதிதி
இந்து சமய விவகார அலுவல்கள் அமைச்சு ஏற்பாடு செய்துள்ள தேசிய தீபாவளி தினக் கொண்டாட்டங்கள் இன்று வியாழக்கிழமை மாலை 4 மணிக்கு பம்பலப்பிட்டிý புதிய கதிரேசன் மண்டபத்தில் நடைபெறவுள்ளன.
இந்துசமய விவகார அலுவல்கள் அமைச்சர் தி.மகேஸ்வரன் தலைமையில் நடைபெறவுள்ள இந்நிகழ்ச்சிக்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும், அவரது பாரியார் மைத்திரி விக்கிரமசிங்கவும் பிரதம விருந்தினர்களாகக் கலந்து கொள்ளவுள்ளனர்.
தீபாவளி தினத்தையொட்டிý தபால் திணைக்களத்தினால் வெளியிடப்படும் சிறப்பு முத்திரையை மக்கள் தொடர்பால் அமைச்சர் இம்தியாஸ் பாக்கீர் மாக்கார் வெளியிட்டு வைப்பார்.
இவ்வைபவத்திற்கு எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ர் உட்பட பல அமைச்சர்கள், தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பிரமுகர்கள் கலந்து கொள்ளவுள்ளனர்.
அமைச்சின் அழைப்பையேற்று இலங்கைக்கு வருகை தருகின்ற தமிழ்நாடு பேரூýர் ஆதீன இளைய பட்டம் தவத்திரு மருதாசலம் அடிýகளாரின் சிறப்புச் சொற்பொழிவு இடம்பெறவுள்ளதுடன், அமைச்சின் செய்திமடல், சிவனொளி, இதழின் முதல் இதழ் வெளியிட்டு வைக்கப்படவுள்ளது.
சிறப்பு நிகழ்ச்சியாக தமிழக வயலின் இசைமேதை குன்னக்குடிý வைத்தியநாதன் தமது குழுவினருடன் வழங்கும் வயலின் இசைக் கச்சேரியும் இடம்பெறவுள்ளது.
பிரதமர் ரணில் பிரதம அதிதி
இந்து சமய விவகார அலுவல்கள் அமைச்சு ஏற்பாடு செய்துள்ள தேசிய தீபாவளி தினக் கொண்டாட்டங்கள் இன்று வியாழக்கிழமை மாலை 4 மணிக்கு பம்பலப்பிட்டிý புதிய கதிரேசன் மண்டபத்தில் நடைபெறவுள்ளன.
இந்துசமய விவகார அலுவல்கள் அமைச்சர் தி.மகேஸ்வரன் தலைமையில் நடைபெறவுள்ள இந்நிகழ்ச்சிக்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும், அவரது பாரியார் மைத்திரி விக்கிரமசிங்கவும் பிரதம விருந்தினர்களாகக் கலந்து கொள்ளவுள்ளனர்.
தீபாவளி தினத்தையொட்டிý தபால் திணைக்களத்தினால் வெளியிடப்படும் சிறப்பு முத்திரையை மக்கள் தொடர்பால் அமைச்சர் இம்தியாஸ் பாக்கீர் மாக்கார் வெளியிட்டு வைப்பார்.
இவ்வைபவத்திற்கு எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ர் உட்பட பல அமைச்சர்கள், தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பிரமுகர்கள் கலந்து கொள்ளவுள்ளனர்.
அமைச்சின் அழைப்பையேற்று இலங்கைக்கு வருகை தருகின்ற தமிழ்நாடு பேரூýர் ஆதீன இளைய பட்டம் தவத்திரு மருதாசலம் அடிýகளாரின் சிறப்புச் சொற்பொழிவு இடம்பெறவுள்ளதுடன், அமைச்சின் செய்திமடல், சிவனொளி, இதழின் முதல் இதழ் வெளியிட்டு வைக்கப்படவுள்ளது.
சிறப்பு நிகழ்ச்சியாக தமிழக வயலின் இசைமேதை குன்னக்குடிý வைத்தியநாதன் தமது குழுவினருடன் வழங்கும் வயலின் இசைக் கச்சேரியும் இடம்பெறவுள்ளது.

