08-18-2005, 01:10 PM
மீன்டும் இதை ஒரு பிரச்சனை ஆக்க விரும்பவில்லை,
குருவியாரே நீங்கள் களத்துக்கு வராததனால் சில
விடயங்கள் விடு பட்டிருக்கலாம்.
நான் மேலே கூறிய படி மட்டுறுத்துனர் யாழினி அவர்கள் புனை கதைகளில் கள உறுப்பினர்களின் பெயர் பாவிக்கக் கூடாது என்று சொல்லி ,தணிக்கை செய்ததால் உருவான நிலையாலே வந்தது.அவ்வாறு அவர் நடந்திருக்கா விட்டால் இந்தப் பிரச்சனையே வந்திருக்காது.
முதலாவதாக நான் அறிந்தவரை புதிய கள விதிகளை உருவாக்கும் அதிகாரம் பொறுபாளருக்கே உண்டு,மட்டுறுத்தினர்களுக்கு அல்ல.இவ்வாறு இவர் பக்கச் சார்பாக நடந்திருக்கா விட்டால் இந்தப் பிரச்சனையே வந்திருக்காது.
குருவியாரே நீங்கள் களத்துக்கு வராததனால் சில
விடயங்கள் விடு பட்டிருக்கலாம்.
நான் மேலே கூறிய படி மட்டுறுத்துனர் யாழினி அவர்கள் புனை கதைகளில் கள உறுப்பினர்களின் பெயர் பாவிக்கக் கூடாது என்று சொல்லி ,தணிக்கை செய்ததால் உருவான நிலையாலே வந்தது.அவ்வாறு அவர் நடந்திருக்கா விட்டால் இந்தப் பிரச்சனையே வந்திருக்காது.
முதலாவதாக நான் அறிந்தவரை புதிய கள விதிகளை உருவாக்கும் அதிகாரம் பொறுபாளருக்கே உண்டு,மட்டுறுத்தினர்களுக்கு அல்ல.இவ்வாறு இவர் பக்கச் சார்பாக நடந்திருக்கா விட்டால் இந்தப் பிரச்சனையே வந்திருக்காது.

