08-17-2005, 08:21 PM
சை...... களத்திலை நல்லாத்தான் எல்லாரும் பயப்பிடுகினம் போல கிடக்கு.... தம்பி வசி சொல்லுவதைப் போல பேய்க்கு பயமில்லை எண்டு ஆக்களுக்கை லெவலடிக்க ஏலும் ஆன இரவில் தனிய சுடலையடியாலை போகச் சொன்னாத்தான் தெரியும் எல்லாற்றை வண்டவாளங்களும் சரி இந்த கதையை கேளுங்கோ......................
ஓருநாள் ஊரிலை அம்மன் கோயில் புூங்காவனத்திருவிழா இரவு நிகழ்ச்சி பார்ப்பதற்கு நானும் அம்மாவும் அக்காவுமாய் போனாம் 1மணியிருக்கு நித்திரை வருகுது வீட்டுக்கு போவமென அம்மா சொல்ல மூவருமாக திரும்பி வந்தம் நல்ல நிலவு ஒழுங்கையால் வந்து கொண்டிருக்கேக்கை எங்கடை வீட்டு சந்தியில் வெள்ளை சீலை உடுத்த ஒரு மனுசி குந்தியிருப்பது தெரிந்தது நான் பாத்திட்டு சொல்லேலை அக்கா பயந்தே செத்துப் போம் அவர்களுக்கு வேறை கதையைக் குடுத்துக் கொண்டு வந்தேன் நாங்கள் கிட்ட வர அந்த உருவம் எழும்பி மெல்ல மெல்ல அங்காலை போயிட்டுது வீட்டுக்கை வந்தவுடனை அம்மாட்டை சொன்னன் அம்மா சந்திலை ஒரு மனுசி வெள்ளைச் சீலையோடு இருந்ததைத் பாத்தீங்களோ எண்டு அம்மா சொன்னா ஓமோம் நானும் கண்டனான் அது ஜயர்வீட்டு வயசான அம்மா இரவிலை நித்திரை வராட்டிக்கு இப்பிடித்தான் திரியும் எண்டு அப்பாடி நான் பயந்த மாதிரி எதுவுமில்லை என்று நிம்மதியாய் படுத்திட்டன் அடுத்த நாள் காலேலை ஒரு செய்தி திடுக்கிட வைத்தது அம்மா சொன்ன அந்த ஜயர்அம்மா நேற்றிரவு 10மணிக்கு இறந்து விட்டாவாம் அப்ப அந்த 1 மணிக்கு நாங்கள் கண்ட உருவம் . .??????????????????
ஓருநாள் ஊரிலை அம்மன் கோயில் புூங்காவனத்திருவிழா இரவு நிகழ்ச்சி பார்ப்பதற்கு நானும் அம்மாவும் அக்காவுமாய் போனாம் 1மணியிருக்கு நித்திரை வருகுது வீட்டுக்கு போவமென அம்மா சொல்ல மூவருமாக திரும்பி வந்தம் நல்ல நிலவு ஒழுங்கையால் வந்து கொண்டிருக்கேக்கை எங்கடை வீட்டு சந்தியில் வெள்ளை சீலை உடுத்த ஒரு மனுசி குந்தியிருப்பது தெரிந்தது நான் பாத்திட்டு சொல்லேலை அக்கா பயந்தே செத்துப் போம் அவர்களுக்கு வேறை கதையைக் குடுத்துக் கொண்டு வந்தேன் நாங்கள் கிட்ட வர அந்த உருவம் எழும்பி மெல்ல மெல்ல அங்காலை போயிட்டுது வீட்டுக்கை வந்தவுடனை அம்மாட்டை சொன்னன் அம்மா சந்திலை ஒரு மனுசி வெள்ளைச் சீலையோடு இருந்ததைத் பாத்தீங்களோ எண்டு அம்மா சொன்னா ஓமோம் நானும் கண்டனான் அது ஜயர்வீட்டு வயசான அம்மா இரவிலை நித்திரை வராட்டிக்கு இப்பிடித்தான் திரியும் எண்டு அப்பாடி நான் பயந்த மாதிரி எதுவுமில்லை என்று நிம்மதியாய் படுத்திட்டன் அடுத்த நாள் காலேலை ஒரு செய்தி திடுக்கிட வைத்தது அம்மா சொன்ன அந்த ஜயர்அம்மா நேற்றிரவு 10மணிக்கு இறந்து விட்டாவாம் அப்ப அந்த 1 மணிக்கு நாங்கள் கண்ட உருவம் . .??????????????????
<img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/surprize_2910.gif' border='0' alt='user posted image'> <img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'>

