08-17-2005, 07:40 PM
அரபிக்காரனுக்கு ஒட்டகம்
போல் தான் வெளி நாட்டு மனிதன் காசுக்காக தன்னை சுமக்க வைக்கிறான் கடனுக்காக உறவுக்காக ஒட்டகமாக அலைகின்ற வாள்க்கை கொடுமைதான் நண்பா
எத்தனை தூக்கம் இல்லா இரவுகள் படுக்கையை நனைக்கும் தனிமை புரிந்தவன் தான் அனுபவிக்கமுடியும்
ஆறுதலாக
இந்திரஜித்
போல் தான் வெளி நாட்டு மனிதன் காசுக்காக தன்னை சுமக்க வைக்கிறான் கடனுக்காக உறவுக்காக ஒட்டகமாக அலைகின்ற வாள்க்கை கொடுமைதான் நண்பா
எத்தனை தூக்கம் இல்லா இரவுகள் படுக்கையை நனைக்கும் தனிமை புரிந்தவன் தான் அனுபவிக்கமுடியும்
ஆறுதலாக
இந்திரஜித்
inthirajith

