08-17-2005, 07:02 PM
சுமைதாங்கி ஓய்வின்றிச் சுமையே தாங்கும்;
சொல்வார்கள்; இதுவரைநான் கண்ட தில்லை.
எமைத்தாங்கும் சுமைதாங்கி சவூதி நாட்டில்
எம்தலையின் சும்மாட்டுக்(கு) ஓய்வே இல்லை!
சும்மாடு கனநாளுக்கு பிறகு கேட்ட வார்த்தை.
இதை கடவுளுக்கு சொல்லி என்ன வரப்போது. பலரது நிலையை உணர்த்தும் கவிதை நன்றி அண்ணா.
சொல்வார்கள்; இதுவரைநான் கண்ட தில்லை.
எமைத்தாங்கும் சுமைதாங்கி சவூதி நாட்டில்
எம்தலையின் சும்மாட்டுக்(கு) ஓய்வே இல்லை!
சும்மாடு கனநாளுக்கு பிறகு கேட்ட வார்த்தை.
இதை கடவுளுக்கு சொல்லி என்ன வரப்போது. பலரது நிலையை உணர்த்தும் கவிதை நன்றி அண்ணா.
<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>

