10-23-2003, 11:11 AM
சிந்தனைகளில் நமக்குப் பிடித்தவை...<b>7</b>...நன்றி சாமி
* <b>ஒரு கொள்கைக்காக துன்பத்தை ஏற்றுக் கொண்ட பிறகு பின் வாங்கக் கூடாது.----ராஜாஜி.
* தன்னடக்கமே வலிமை; அமைதியே ஆற்றல்.---- கன்பூஷியஸ்
* அரைகுறை பண்பாடு ஆடம்பரத்தை விரும்பும்; நிறைந்த பண்பாடு எளிமையை விரும்பும்.----போவீ.
* தன்னைத் தானே ஆளாதவன் தனக்குத் தானே பகைவன்.....கதே.
* முடியுமானால் பிறரை விட அறிவாளியாக இரு; ஆனால், அதை அவர்களிடம் சொல்லாதே.----ஸபர்ஜியன். (மிகவும் பிடித்தது....!)
* உழைப்பால் உடல் நலமும், உடல் நலத்தால் உள்ள நிறைவும் உண்டாகும்.----பியாட்டி.
* உடலில் அணியும் உடையைவிட, மேலானது முகத்தில் அணியும் மலர்ச்சி.----ரூஸ்வெல்ட்</b>.
கொள்கை துணி.. பின் உறுதி எடு... நிதானி... பின்வாங்காது முன்னேறு... இலக்கு அடையும் வரை தொடரு..வறுமை பிணி மரணம்...எங்கும் வரும் எந்தளவிலும் வரும்...பயத்தை அறு... வெற்றி அறுவடையாகும்...பெருமை கொள் பெருமிதத்திற்கல்ல உன் முயற்சிக்காய்...! இது நாம் வகுத்தது...விதியல்ல வாழ்வுக்காய்...!
:twisted:
:twisted:
* <b>ஒரு கொள்கைக்காக துன்பத்தை ஏற்றுக் கொண்ட பிறகு பின் வாங்கக் கூடாது.----ராஜாஜி.
* தன்னடக்கமே வலிமை; அமைதியே ஆற்றல்.---- கன்பூஷியஸ்
* அரைகுறை பண்பாடு ஆடம்பரத்தை விரும்பும்; நிறைந்த பண்பாடு எளிமையை விரும்பும்.----போவீ.
* தன்னைத் தானே ஆளாதவன் தனக்குத் தானே பகைவன்.....கதே.
* முடியுமானால் பிறரை விட அறிவாளியாக இரு; ஆனால், அதை அவர்களிடம் சொல்லாதே.----ஸபர்ஜியன். (மிகவும் பிடித்தது....!)
* உழைப்பால் உடல் நலமும், உடல் நலத்தால் உள்ள நிறைவும் உண்டாகும்.----பியாட்டி.
* உடலில் அணியும் உடையைவிட, மேலானது முகத்தில் அணியும் மலர்ச்சி.----ரூஸ்வெல்ட்</b>.
கொள்கை துணி.. பின் உறுதி எடு... நிதானி... பின்வாங்காது முன்னேறு... இலக்கு அடையும் வரை தொடரு..வறுமை பிணி மரணம்...எங்கும் வரும் எந்தளவிலும் வரும்...பயத்தை அறு... வெற்றி அறுவடையாகும்...பெருமை கொள் பெருமிதத்திற்கல்ல உன் முயற்சிக்காய்...! இது நாம் வகுத்தது...விதியல்ல வாழ்வுக்காய்...!
:twisted:
:twisted:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

