08-17-2005, 03:12 PM
Vasampu Wrote:Rasikai wrote :
சாத்திரி தொடருங்கள் எனக்கு அவ்வளவாக துரையப்பா பற்றித்தெரியாது. சோ எனக்கு கெல்ப் பண்ணும்
ரசிகை !
சோ கெல்ப் பண்ணும் என்றால் பிறகு ஏன் சாத்திரியைக் கேட்கிறீங்க???????
நான் சொல்ல வந்தது எனக்கு அந்த வரலறு தெரியாது ஆதாலால் சாத்திரி தொடர்ந்து எழுதுவதால் என்னால் எனக்கு தெரியாத விடயங்களை பற்றி அறியலாம். என்று தான் சோ எனக்கு கெல்ப் பண்ணும் என்று சொன்னன் :roll: :roll:
<b> .. .. !!</b>

