Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
சிந்தனைகள்!
#2
Quote:* ஒரு கொள்கைக்காக துன்பத்தை ஏற்றுக் கொண்ட பிறகு பின் வாங்கக் கூடாது. —ராஜாஜி.

ஆனால் அந்த கொள்கை பிழையென உண்ர்ந்தால்?
Quote:நல்ல நம்பிக்கையே நிம்மதியை அளிக்கும். —நார்மன் வின்சென்ட்

ஆனால் அது பொய்மையான நிம்மதியல்லவோ?
Quote:மூடனுக்கு அறிவுரை கூறினால் நமக்குத் தான் கேடு வரும். —பஞ்ச தந்திரம்

இது இயலாதோர் கூற்றா, இல்லை பிறர் முன்னெறுவதை விழையாதார் கூற்றா?
Quote: கஞ்சன் எப்போதுமே பிச்சைக்காரன் தான். —லவேட்டர்

இது பிச்சைக்காரர்கள் கூறும் தந்திரக் கூற்று, பிழைப்பு நடக்கவேண்டுமல்லவா!
Quote:உடலில் அணியும் உடையைவிட, மேலானது முகத்தில் அணியும் மலர்ச்சி. —ரூஸ்வெல்ட்.

ம்ஃகீம் என்னை நம்பாவிட்டால், உடையணியாமல் முகமலர்ந்த வண்ணம் வெளியில் செல்லுங்கள் பார்போம் (உலகே எள்ளி நகையாடும்)!

ஏனைய கூற்றுககள் நன்றாகவே உள, எடுத்தளித்தமைக்கு மிக்க நன்றி!

-
Reply


Messages In This Thread
சிந்தனைகள்! - by சாமி - 10-21-2003, 08:56 PM
[No subject] - by Kanakkayanaar - 10-23-2003, 09:15 AM
[No subject] - by kuruvikal - 10-23-2003, 11:11 AM
[No subject] - by சாமி - 10-25-2003, 07:52 PM
[No subject] - by சாமி - 10-29-2003, 08:33 PM
[No subject] - by சாமி - 11-16-2003, 06:07 PM
[No subject] - by சாமி - 11-22-2003, 11:10 PM
[No subject] - by சாமி - 01-02-2004, 01:44 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)