08-17-2005, 12:10 PM
<span style='font-size:20pt;line-height:100%'>வேப்பமர உச்சியில் நின்று
பேய் ஒன்று ஆடுது என்று
விளையாடப் போகும் போது
சொல்லி வைப்பாங்க..
உன் வீரத்தை கொழுந்திலேயே
கிள்ளி வைப்பாங்க..
வேலையற்ற வீணர்களின்
மூளையற்ற வார்த்தைகளை
வேடிக்கையாகக் கூட நம்பிவிடாதே
நீ வீட்டுக்குள்ளே பயந்துகிடந்து
வெம்பிவிடாதே..</span>
இந்தப் பாட்டை சின்னப்பிள்ளை நானே
கேட்டிருக்கறன்..பெரியாக்கள் நீங்கள் ஒருநாளும்
கேட்கலயா?
:roll:
பேய் ஒன்று ஆடுது என்று
விளையாடப் போகும் போது
சொல்லி வைப்பாங்க..
உன் வீரத்தை கொழுந்திலேயே
கிள்ளி வைப்பாங்க..
வேலையற்ற வீணர்களின்
மூளையற்ற வார்த்தைகளை
வேடிக்கையாகக் கூட நம்பிவிடாதே
நீ வீட்டுக்குள்ளே பயந்துகிடந்து
வெம்பிவிடாதே..</span>
இந்தப் பாட்டை சின்னப்பிள்ளை நானே
கேட்டிருக்கறன்..பெரியாக்கள் நீங்கள் ஒருநாளும்
கேட்கலயா?
:roll:

