08-17-2005, 12:01 PM
அன்னை தந்தை கண்டதில்லை
நான் கண்திறந்த பின்பு
என் அத்தனை உறவும்
மொத்தம் கண்டேன்
உன்னை கண்ட பின்பு..!
பெண்ணே என் பயணமோ
தொடங்கவே இல்லை..
அதற்குள் அது முடிவதா
விளங்கவே இல்லை..
நான் கண்திறந்த பின்பு
என் அத்தனை உறவும்
மொத்தம் கண்டேன்
உன்னை கண்ட பின்பு..!
பெண்ணே என் பயணமோ
தொடங்கவே இல்லை..
அதற்குள் அது முடிவதா
விளங்கவே இல்லை..

