10-23-2003, 07:31 AM
வாரிதியின் மேல் உள்ள சீற்றத்தை கொழும்புத் தமிழர்கள் மீதும், இலக்கியலாளர்கள் மீதும், கம்பன் மீதும் சீறுவானேன்?
வாரிதி இங்கு வந்து நிறைகளை மட்டும் கூறிவிட்டு அங்கு சென்று குறைகளை மட்டும் அதுவும் நக்கல் தொனியில் கூறியதே அவர் செய்த பிழை. இங்கு தமிழ் மணக்கின்றது என்ப் புன்னகைத்துப் புகழ்ந்துவிட்டு அங்கு சென்று துர்நாற்றம் அடிக்கின்றது என எள்ளிநகையாடுதல் நன்றல்லவே.
பி.கு. : கலம்பு வால் தமிலர்களை, புலம்பெயர்ந்து வாளும் தமிளர்கள் எள்ளுவதால் என்ன பயன்?
வாரிதி இங்கு வந்து நிறைகளை மட்டும் கூறிவிட்டு அங்கு சென்று குறைகளை மட்டும் அதுவும் நக்கல் தொனியில் கூறியதே அவர் செய்த பிழை. இங்கு தமிழ் மணக்கின்றது என்ப் புன்னகைத்துப் புகழ்ந்துவிட்டு அங்கு சென்று துர்நாற்றம் அடிக்கின்றது என எள்ளிநகையாடுதல் நன்றல்லவே.
பி.கு. : கலம்பு வால் தமிலர்களை, புலம்பெயர்ந்து வாளும் தமிளர்கள் எள்ளுவதால் என்ன பயன்?
-

