08-16-2005, 08:09 PM
Quote:அச்சாக்கதை இன்னும் சொல்லுங்கோ....
இந்த பபாவை என்ன செய்யிறது.
நமக்கு பேய்க்கதை சொன்னது குறைவு.
ஆனா இரவில பாம்பு என்று கதைக்க வேண்டாம் என்று எங்கட அம்மம்மா சொல்வா?? ஏன் என்று கேட்டா பாம்புக்கு காது நல்லாக்கேக்குமாம். இரவில கதைச்சா வந்திடுமாம் என்று இப்பவும் நினைச்சு சிரிக்கிறது. :wink:
<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>

