10-22-2003, 01:40 PM
பருத்தித்துறை பிரபல பாட சாலை ஒன்றின் உப அதிபர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டமையும் அவரின் மரனம் தொடர்பான தகவல்களையும் சில மாதத்திற்கு முதல் உங்களுக்கு தந்தேன் தற்போ
தனது சாவு ஏன் என்பதை அவர் தனது டயறியில் எளுதி வைத்துள்ளதுடன் தனது சாவுக்கு வந்தவர்கள் தனது செத்தவீடு சுடுகாட்டு வேலை மற்றும் தனது குடும்பத்தவர்களை ஆறுதல் படுத்தியவர்கள் மற்றும் தனது சக ஆசிரியர்களுக்கும் தனது செத்தவீட்டிற்கு வந்தமைக்கு நன்றி தெரிவித்து கடிதம் எளுதி வைத்துள்ளதுடன் அனைவரையும் வின்வெளியில் தான் கட்டாயம் சந்திப்பேன் எனவும் குறிப்பிட்டிருந்தார்
தனது சாவுக்கான காரனங்கள்...........
தனக்கு எதிராக சில ஆசிரியர்கள் புட்டிசம் போட்டமை
தனது பதவியை மற்றவர்கள் பொறாமையுடன் பார்த்தமை
தனது கட்டுப்பாட்டுக்கு ஆசிரியர்கள் உட்படுவதில்லை
மற்றும் முக்கியமாக பாடசாலை பிற்பகல் 2 மனிக்குமுடியும் என்றால் இவர்கள் இறுதி பாடத்தை முன்னதாகவே முடித்துவிட்டு கள்ளுக்கொட்டிலுக்கு தன்னி குடிக்க போய்விடுவார்கள்
இல்ல விளையாட்டுப்போடடி முடிந்த இறுதி நாள் அன்று இரவு சில ஆசிரியர்கள் அதே மைதானத்தில் மது போதையில் கிடந்து அடுத்த நாள் சுhரிய வெளிச்சத்தில் எளும்பி வீடு சென்றமை
பாடசாலை பரிசோதகரை தன்னி வாங்கி கொடுத்து தமது கைக்குள் வைத்துக்கொன்டு பாடசாலை பரிசோதனைக்கு வந்தவரை இறானுவ சோதனை சாவடியில் திருப்பி அனுப்பிவிட்டு பின்னேரம் அவருடன் சேர்ந்து தன்னி அடித்துவிட்டு பாடசாலை பரிசோதனை வெற்றிகரமாக முடித்ததாக கோட்டக்கல்வி அலுவலகத்திற்கு அறிவித்தமை போன்ற பல இரகசியங்கள் அவரின் டயறியில் இருந்தது
இவை அவரின் கல்வெட்டில் பொறிக்கப்பட்டுள்ளது எனவே யாழ் இனையம் தனிக்கை செய்ய வேன்டியதில்லை.
தொடரும்..........
தனது சாவு ஏன் என்பதை அவர் தனது டயறியில் எளுதி வைத்துள்ளதுடன் தனது சாவுக்கு வந்தவர்கள் தனது செத்தவீடு சுடுகாட்டு வேலை மற்றும் தனது குடும்பத்தவர்களை ஆறுதல் படுத்தியவர்கள் மற்றும் தனது சக ஆசிரியர்களுக்கும் தனது செத்தவீட்டிற்கு வந்தமைக்கு நன்றி தெரிவித்து கடிதம் எளுதி வைத்துள்ளதுடன் அனைவரையும் வின்வெளியில் தான் கட்டாயம் சந்திப்பேன் எனவும் குறிப்பிட்டிருந்தார்
தனது சாவுக்கான காரனங்கள்...........
தனக்கு எதிராக சில ஆசிரியர்கள் புட்டிசம் போட்டமை
தனது பதவியை மற்றவர்கள் பொறாமையுடன் பார்த்தமை
தனது கட்டுப்பாட்டுக்கு ஆசிரியர்கள் உட்படுவதில்லை
மற்றும் முக்கியமாக பாடசாலை பிற்பகல் 2 மனிக்குமுடியும் என்றால் இவர்கள் இறுதி பாடத்தை முன்னதாகவே முடித்துவிட்டு கள்ளுக்கொட்டிலுக்கு தன்னி குடிக்க போய்விடுவார்கள்
இல்ல விளையாட்டுப்போடடி முடிந்த இறுதி நாள் அன்று இரவு சில ஆசிரியர்கள் அதே மைதானத்தில் மது போதையில் கிடந்து அடுத்த நாள் சுhரிய வெளிச்சத்தில் எளும்பி வீடு சென்றமை
பாடசாலை பரிசோதகரை தன்னி வாங்கி கொடுத்து தமது கைக்குள் வைத்துக்கொன்டு பாடசாலை பரிசோதனைக்கு வந்தவரை இறானுவ சோதனை சாவடியில் திருப்பி அனுப்பிவிட்டு பின்னேரம் அவருடன் சேர்ந்து தன்னி அடித்துவிட்டு பாடசாலை பரிசோதனை வெற்றிகரமாக முடித்ததாக கோட்டக்கல்வி அலுவலகத்திற்கு அறிவித்தமை போன்ற பல இரகசியங்கள் அவரின் டயறியில் இருந்தது
இவை அவரின் கல்வெட்டில் பொறிக்கப்பட்டுள்ளது எனவே யாழ் இனையம் தனிக்கை செய்ய வேன்டியதில்லை.
தொடரும்..........

