08-15-2005, 09:24 PM
எமது விடுதலை போராட்டத்தில் எப்படி எமக்காய் தமதுயிரை அர்ப்பணித்த எமது மாவீரரையும் அவர்களது வீரத்தையும் தியாகத்தையும் எமது வரலாறு உள்ளவரை எப்படி எம்மால் மறக்க முடியாதோ அப்படியே எமது இனத்தையும் எமது போராட்டத்தையும் காட்டி கொடுத்தவர்களையும் அவர்களது துரோகங்களையும் மறக்க முடியாது
எமதுவிடுதலை போராட்ட வரலாறு ஆரம்பத்தில் அரசியல் மற்றும் அகிம்சை வடிவில் நடந்து கொண்டிருந்த காலகட்டத்திலேயே எமதினத்திற் கெதிராக எம்மினத்திலிருந்தே காட்டி கொடுப்புகளும் துரோகங்களும் தொடங்கி விட்டிருந்தன. அன்று அரசியல் மற்றும் அகிம்சை ரீதியாக போராடிய பலரும் பின்னர் காலப்போக்கில் தங்கள் கொள்கைகள் கோசங்களை கைவிட்டு எதிரிகளிடம் விலை போயும் எதிரிகளின் கை பொம்மைகளாகவும் மாறி போய்விட உண்மையாக போராடிய சிலர் பெரிதாக எதுவும் செய்யமுடியாத நிலையில் தங்கள் தனிப்பட்ட வாழ்வில் கலந்து கரைந்து போனார்கள் என்பது வரலாறு.
எனவே எமது ஆயுத போராட்ட காலம் தொடங்கியதற்கு முன்னர் யார் எமதினத்தின் துரோகி என்று ஆராய்ந்தால் குளப்பமே அதிகம் மிஞ்சும் எனவே எமதினத்தின் ஆயுத போராட்டம் தொடங்கிய 1970 களில்இருந்து பார்ப்போம்.
<span style='font-size:25pt;line-height:100%'>அல்பிரட் துரையப்பா</span>ஆயுத போராட்டம் தொடங்கிய காலத்திலிருந்தே அன்றைய ஆயுதமேந்திய தமிழ் இளைஞர் களின் முதல் இலக்காக இருந்தவர் அல்பிரட் துரையப்பா. இவர் அன்றைய கால கட்டத்தில் யாழ் நகர( மேயராக) பிதாவாக இருந்தவர்.அன்றைய பிரதமர் சிறீமாவோ பண்டார நாயக்காவின் நெருங்கிய நண்பர் மட்டுமல்ல அவரின் விசுவாசியும் கூடஅன்றைய இளைஞர்களின் ஆயுத போராட்டத்தை நசுக்குவதற்காக முன்னின்று உழைத்தவர்.இவரை தமிழீழத்தின் முதல் தற்கொடை போராளியான திரு பொன். சிவகுமாரன் மற்றும் மானிப்பாய் நவாலியை சேர்ந்த இன்னபம் ஆகியோரும் இவருக்கு குறி வைத்திருந்தனர்.ஆனால் 1975 ம் ஆண்டு ஆடி மதம் 27ம் திகதி பொன்னாலை வரதராச பெருமாள் கோவிலுக்கு வண்ங்க வந்தபோது ஒருஇளைஞன் அவரை அணுகி அய்யா நேரம் என்ன என கேட்கிறார்தனக்:கு சேரம் சரியில்லை என தெரியாத துரையப்பா நேரம் பாக்க தனது கைமணிக்கூட்டை பார்த்தபோது தமிழினத்தின் தன்மான குண்டுகள் அவரை வழியனுப்பி வைக்கிறது
<span style='font-size:30pt;line-height:100%'>தொடரும்</span>
எமதுவிடுதலை போராட்ட வரலாறு ஆரம்பத்தில் அரசியல் மற்றும் அகிம்சை வடிவில் நடந்து கொண்டிருந்த காலகட்டத்திலேயே எமதினத்திற் கெதிராக எம்மினத்திலிருந்தே காட்டி கொடுப்புகளும் துரோகங்களும் தொடங்கி விட்டிருந்தன. அன்று அரசியல் மற்றும் அகிம்சை ரீதியாக போராடிய பலரும் பின்னர் காலப்போக்கில் தங்கள் கொள்கைகள் கோசங்களை கைவிட்டு எதிரிகளிடம் விலை போயும் எதிரிகளின் கை பொம்மைகளாகவும் மாறி போய்விட உண்மையாக போராடிய சிலர் பெரிதாக எதுவும் செய்யமுடியாத நிலையில் தங்கள் தனிப்பட்ட வாழ்வில் கலந்து கரைந்து போனார்கள் என்பது வரலாறு.
எனவே எமது ஆயுத போராட்ட காலம் தொடங்கியதற்கு முன்னர் யார் எமதினத்தின் துரோகி என்று ஆராய்ந்தால் குளப்பமே அதிகம் மிஞ்சும் எனவே எமதினத்தின் ஆயுத போராட்டம் தொடங்கிய 1970 களில்இருந்து பார்ப்போம்.
<span style='font-size:25pt;line-height:100%'>அல்பிரட் துரையப்பா</span>ஆயுத போராட்டம் தொடங்கிய காலத்திலிருந்தே அன்றைய ஆயுதமேந்திய தமிழ் இளைஞர் களின் முதல் இலக்காக இருந்தவர் அல்பிரட் துரையப்பா. இவர் அன்றைய கால கட்டத்தில் யாழ் நகர( மேயராக) பிதாவாக இருந்தவர்.அன்றைய பிரதமர் சிறீமாவோ பண்டார நாயக்காவின் நெருங்கிய நண்பர் மட்டுமல்ல அவரின் விசுவாசியும் கூடஅன்றைய இளைஞர்களின் ஆயுத போராட்டத்தை நசுக்குவதற்காக முன்னின்று உழைத்தவர்.இவரை தமிழீழத்தின் முதல் தற்கொடை போராளியான திரு பொன். சிவகுமாரன் மற்றும் மானிப்பாய் நவாலியை சேர்ந்த இன்னபம் ஆகியோரும் இவருக்கு குறி வைத்திருந்தனர்.ஆனால் 1975 ம் ஆண்டு ஆடி மதம் 27ம் திகதி பொன்னாலை வரதராச பெருமாள் கோவிலுக்கு வண்ங்க வந்தபோது ஒருஇளைஞன் அவரை அணுகி அய்யா நேரம் என்ன என கேட்கிறார்தனக்:கு சேரம் சரியில்லை என தெரியாத துரையப்பா நேரம் பாக்க தனது கைமணிக்கூட்டை பார்த்தபோது தமிழினத்தின் தன்மான குண்டுகள் அவரை வழியனுப்பி வைக்கிறது
<span style='font-size:30pt;line-height:100%'>தொடரும்</span>
<img src='http://img54.imageshack.us/img54/8526/sa7hw9mg.gif' border='0' alt='user posted image'>
http://sathriii.blogspot.com/
http://sathriii.blogspot.com/

