10-22-2003, 01:19 PM
ம்
நன்பர் ஒருவர் ஜரோப்பாவில் புலிகளுக்கு எதிரான பிரச்சாரத்தை அதிகம் நம்புபவர் ஆனால் ஒரு அமைப்பாலும் பாதிக்ககப்படாதவர் ஆனால் ஆமியால் பாதிக்கப்பட்டவர். அவரை தாயகத்திற்கு சக நன்பன் கூட்டிச்சென்றான்
தாயகத்தில் உள்ள நடைமுறைகள் எல்லாத்தையும் விழக்கி கூறினார் அதே இடத்திலையே அந்த சீமான் தான் ஜரோப்பாவில் எவ்வாறு புலி எதிர்ப்புப்பிரச்சாரத்தால் ஏமாறினேன் என்பதை புரிந்து கொன்டார்.
அங்கு அவர் சுதந்திரமாக திரிந்ததில் அவருக்கு ஒரே குது}கலம் அங்கு பனம் பறிக்கவும் இல்லை வரி அறிவிடவும் இல்லை ஒருத்தரையும் மிரட்டவும் இல்லை உறுமமும் இல்லை.
ஆனால் அவர் அந்த தாயகத்திற்கு போறமுதல் அவர் சிறீலங்கா பொலிசாரால் சுமாh 11 செக்பொயின்ரில் மறிக்கப்பட்டார்.
அதுமட்டுமோ ஒரு இடத்தில் இரவு அதாவது விடிகாலைப்பொளுது 3 மனிக்கு எமது நன்பனின் வாகனம் பொலிசாரால் மறித்து சோனை செய்யப்பட்டது. அங்கிருந்து அவர்களால் கைப்பற்ற முடிந்தது சுமார் 20 அல்லது 25 மதுபான வெற்றுப்போத்தல்கள். நன்பனின் வாகனம் கறுப்பு நிற ஒரு பக்க பார்வையுள்ள கன்னாடிகலால் ஆன படியாலே பொலிசாரால் மறிக்கப்பட்டது
இறுதியில் சலிபடைந்த பொலிசார் காலை தேனீர் குடிப்பதற்கு ஒரு 100 ருபாய் தரும்படி கேட்டனர் அதையும் கொடுக்காமலே நன்பர் தாயகம் சென்றனர்.
தாகத்தால் வரும்போது நன்பன் கன்னீர் மெல்க தாயகப்பற்றுடன் ஆனந்த கன்னீர் வடித்துக்கொன்டு வந்தார்.
இதுதான் வரி பற்றி கதைப்பவர்களுக்கு அவருடைய எதாரனம் புரியும் என நினைக்கிறேன் தலைவர் மதிவதனன் இதை புரிந்து உங்கள் கருத்தை வைக்கவும்.
நன்பர் ஒருவர் ஜரோப்பாவில் புலிகளுக்கு எதிரான பிரச்சாரத்தை அதிகம் நம்புபவர் ஆனால் ஒரு அமைப்பாலும் பாதிக்ககப்படாதவர் ஆனால் ஆமியால் பாதிக்கப்பட்டவர். அவரை தாயகத்திற்கு சக நன்பன் கூட்டிச்சென்றான்
தாயகத்தில் உள்ள நடைமுறைகள் எல்லாத்தையும் விழக்கி கூறினார் அதே இடத்திலையே அந்த சீமான் தான் ஜரோப்பாவில் எவ்வாறு புலி எதிர்ப்புப்பிரச்சாரத்தால் ஏமாறினேன் என்பதை புரிந்து கொன்டார்.
அங்கு அவர் சுதந்திரமாக திரிந்ததில் அவருக்கு ஒரே குது}கலம் அங்கு பனம் பறிக்கவும் இல்லை வரி அறிவிடவும் இல்லை ஒருத்தரையும் மிரட்டவும் இல்லை உறுமமும் இல்லை.
ஆனால் அவர் அந்த தாயகத்திற்கு போறமுதல் அவர் சிறீலங்கா பொலிசாரால் சுமாh 11 செக்பொயின்ரில் மறிக்கப்பட்டார்.
அதுமட்டுமோ ஒரு இடத்தில் இரவு அதாவது விடிகாலைப்பொளுது 3 மனிக்கு எமது நன்பனின் வாகனம் பொலிசாரால் மறித்து சோனை செய்யப்பட்டது. அங்கிருந்து அவர்களால் கைப்பற்ற முடிந்தது சுமார் 20 அல்லது 25 மதுபான வெற்றுப்போத்தல்கள். நன்பனின் வாகனம் கறுப்பு நிற ஒரு பக்க பார்வையுள்ள கன்னாடிகலால் ஆன படியாலே பொலிசாரால் மறிக்கப்பட்டது
இறுதியில் சலிபடைந்த பொலிசார் காலை தேனீர் குடிப்பதற்கு ஒரு 100 ருபாய் தரும்படி கேட்டனர் அதையும் கொடுக்காமலே நன்பர் தாயகம் சென்றனர்.
தாகத்தால் வரும்போது நன்பன் கன்னீர் மெல்க தாயகப்பற்றுடன் ஆனந்த கன்னீர் வடித்துக்கொன்டு வந்தார்.
இதுதான் வரி பற்றி கதைப்பவர்களுக்கு அவருடைய எதாரனம் புரியும் என நினைக்கிறேன் தலைவர் மதிவதனன் இதை புரிந்து உங்கள் கருத்தை வைக்கவும்.

