10-22-2003, 12:19 PM
மகேஸ்வரன் மிகப்பெரும் தீபாவளி விளாவை கொன்டாட கோல்பேசை தெரிவு செய்தாராம் ஆனால் அன்று அந்த விழாவை குளப்ப பி ஏ கட்ச்சி முடிவு எடுத்ததாம் காரனம் பிரதமர் றனில் அதிலை பங்கு கொள்ள இருந்ததாம் ஆனால் இப்ப அது ஒரு கொளும்பு கோவிலுக்கு மாத்திப்போட்டு மகேஸ்வரன் தீபாவளி தினத்தை நல்லூர் கந்தன் ஆலயத்திலை கொன்டாட போறாராம்.

