10-22-2003, 09:42 AM
திறமை மட்டும் போதாது.வித்தையும் தெரிந்திருக்கவேண்டும்.
விதை வீரியமாகவிருந்தாலும்.அது வளர்வதற்கு இயற்கையை சமாளிக்கும் வித்தை தெரிந்திருக்கவேண்டும்.
விதை வீரியமாகவிருந்தாலும்.அது வளர்வதற்கு இயற்கையை சமாளிக்கும் வித்தை தெரிந்திருக்கவேண்டும்.

