08-14-2005, 02:53 PM
Quote:சின்னப் பிள்ளைகள் ஆண்கள் எவரும் இந்த தொடர்களைப் புலத்தில் பார்ப்பதாக எனக்குப் படவில்லை,கொழும்பில்.யாழ்ப்பானத்தில் எவ்வாறோ?
ஆனால் யாழ்ப்பாணத்தில் நிலமை வெகு மோசம் என்று கேள்விப் பட்டுருக்கிறேன்,ஒரு தொலைக்காட்சி நிலயம் ,இந்தக் காரணத்திர்காகவே குண்டுத் தாக்குதலுக்கு இலக்கானது என்று கேள்விப் பட்டுருக்கிறேன்.இந்த நச்சு விதைகள் எமது மண்ணில் வளர விடாது களயப் படவேண்டும்.
Quote:இது உண்மையல்ல தொடர்களை ஒளிபரப்பும் போது நேரடியாக பார்க்காவிட்டாலும் பதிவு செய்யப்பட்ட கசட்டுக்களை வீடியோ கடைகளில் இருந்து வாடகைக்கு எடுத்து பார்க்கும் பல ஆண்களை நான் சந்தித்திருக்கின்றேன்,
வேலைக்கு செல்லும் ஆண்களுக்காக. சில நாடகங்களை பதிவு செய்து வைத்ததை கேட்டிருக்கிறேன்.
அதே போல சின்னப்பிள்ளைகளுக்கும் ஜிபூம்பா.. மாயமச்சிந்திரா என்று அவர்களை கவரக்கூடிய வகையில் தயாரிக்கப்பட்ட நாடகங்கள் பல உண்டு. ஒருமுறை இந்தியா சென்றிருந்த போது இவற்றை தரிசிக்க கிடைத்தது. :wink:
குறிப்பிட்ட ஒரு சில நாடகங்களிற்காக சகல வேலைகளையும் விட்டுவிட்டு ரீவிக்கு முன்னால் இருக்கின்ற குடும்பத்தலைவர்கள் இருக்கிறார்கள். குறிப்பா சக்தி ரீவியில் கங்கா யமுனா சரஸ்வதி. அப்புறம் சித்தி.. அண்ணாமலை இப்படியான மெகா சீரியலுக்கு ஆண்பெண் பேதமின்றி ரசிகர்கள் அதிகம். தமிழ்மணம் வலைப்பூவில இதற்குரிய தாக்கத்தை காணலாம். மெட்டி ஒலி பற்றி தங்கள் கருத்துக்களை ஆண்கள் பலர் பதிந்திருந்தார்கள்.? அதில் ஆண்களும் அடக்கம். ஒரு பதிவில் அந்த நேரம் பிள்ளையை வெளியில் அனுப்புவதாக ஒருபதிவில் வாசிக்க கூடியதாய் இருந்தது. :wink:
<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>

