08-14-2005, 08:57 AM
சித்தி சீரியல் போய்க்கொண்டிருக்கும் நேரத்தில ஊரடங்கு சட்டம் போட்ட மயனஅமைதி நிலவினதை இந்தியாவில் நின்றபோது அவதானித்தேன். இந்த சீரியல் பார்ப்பவர்கள் அபின் றக்ஸ் பாவிப்பவர்கள் பார்க்க அடிமைபட்டிருப்பதை கண்டேன். இந்த சீரியல் பார்க்காதவர்கள் ஏதோ தகமை இழந்தவர்களாக கருதப்படும் நிலையை அவதானித்தேன். சீரியல் மேனியாவிலிருந்து நம்மவர்களை விழ செய்யாமாலிருப்பதற்ககு மாற்றீடாக நாரதர் சொன்னமாதிரி குறும்படங்களை பார்க்கும் ரசனையை ஊக்குவிப்பதுதான் நல்ல முறையெனறு கருதுகிறேன்.........கட்டுரையை வழங்கிய கிரூபனுக்கு நன்றிகள்

