10-21-2003, 11:52 PM
<img src='http://www.ekkcom.com/bushfuehrer.jpg' border='0' alt='user posted image'>
[size=15]<b>எமக்கொரு சினிமா வேண்டுமென்பவர்கள், இவர் போல் மாறி வருவதுதான் கவலையாக இருக்கிறது</b>.
<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> சிலர் கல்லெறிந்து கொல்ல வேண்டுமென்கின்றனர்.
<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> சிலர் குப்பைக்குள் நின்று கொண்டே, இந்திய குப்பைகள் என்று கோசம் போடுகின்றனர்.
<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> சிலர் எமது கலைஞர்களை வளர விடாமல் தடுப்பதே நோக்கமாக இருக்கின்றனர்.
<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> சிலர் தமது பையை நிரப்புவதை மட்டுமே குறிக்கோளாக்கிக் கொண்டிருக்கின்றனர்.
<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> சிலர் தேவையானதை பெற்ற பின் பாவித்த கறிவேப்பலை போல் ஆக்கி விட்டு வேதாந்தம் பேசுகின்றனர்.
<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> சிலர் பிரச்சனைகளை துாண்டிவிட்டு இறுதியாக வந்து
நல்ல பேரெடுக்க சமரச சாமரம் வீசுவதில் வல்லவர்களாக இருக்கின்றனர்.
<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> சிலர் நொந்து நுாலறுந்த பட்டம் போல் நம்பிக்கையே இல்லாமிருக்கின்றனர்................
:?: இப்படி ஏகப்பட்ட ரகங்கள்.........................
நம் வீட்டு பானையில் உணவு இல்லாத வரை,
கடைச் சோறு சாப்பிடுவதைத் தடுக்க யாராலும் முடியாது.
கலைஞர்கள் அடுத்த கலைஞர்களை மலினப்படுத்துவதை விட்டு விட்டு
தமது படைப்புகளை உருப்படியாக கொண்டு வர முடிந்தால் அதுவே ஒரு பெரிய வெற்றி.
எம்மால் முடியாத ஒன்றை நினைத்து வெட்கப்பட வேண்டுமே தவிர ,
அடுத்தவனை நிந்தித்து , அடுத்தவன் பெயர் பாடி நம் வயிறை வளர்ப்பது போன்ற கேவலம் அளவுக்கு படு கேவலமான செயல் வேறொன்றுமில்லை..........
கலைஞர்கள் என்பவர்கள் தேவர்கள் அல்ல,
ஆகையால் கலைஞர்கள் உத்தமர்களாக இருக்க வேண்டியதில்லை.
எல்லோரும் சாதாரண மனிதர்கள்தான்.
ஆனால் செய்யும் கலையை உண்மையுடன்,நேர்மையாக செய்தால்
அதுவே அடுத்த நிலைக்கு ஒவ்வொருவரையும் கொண்டு செல்லும்.
எத்தனை படைப்புகள் செய்தோமென்பதல்ல முக்கியம்,
ஒன்றையாகிலும் தரமாக செய்தால்
அதுவே உங்கள் பேர் சொல்லும்.
எது எப்படியோ, உலக சினிமா உச்சத்தை அடைந்தாலும்,
நாம் முற்றத்திலிருந்து அவர்களைப் பார்த்துக் கொண்டு ,
நிலவைப் பார்த்து குரைக்கும் நாய் போல் ஆகாமலிருக்க
யாரை வேண்டுவது என்றுதான் தெரியவில்லை?.........
<img src='http://www.ekkcom.com/handcros.gif' border='0' alt='user posted image'>
-அஜீவன்
[scroll:6df6abd14e][size=15]எவருக்கும் நீ அடிமையில்லை , எவரும் உனக்கு அடிமையில்லை. -அஜீவன்
[size=15]<b>எமக்கொரு சினிமா வேண்டுமென்பவர்கள், இவர் போல் மாறி வருவதுதான் கவலையாக இருக்கிறது</b>.
<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> சிலர் கல்லெறிந்து கொல்ல வேண்டுமென்கின்றனர்.
<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> சிலர் குப்பைக்குள் நின்று கொண்டே, இந்திய குப்பைகள் என்று கோசம் போடுகின்றனர்.
<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> சிலர் எமது கலைஞர்களை வளர விடாமல் தடுப்பதே நோக்கமாக இருக்கின்றனர்.
<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> சிலர் தமது பையை நிரப்புவதை மட்டுமே குறிக்கோளாக்கிக் கொண்டிருக்கின்றனர்.
<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> சிலர் தேவையானதை பெற்ற பின் பாவித்த கறிவேப்பலை போல் ஆக்கி விட்டு வேதாந்தம் பேசுகின்றனர்.
<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> சிலர் பிரச்சனைகளை துாண்டிவிட்டு இறுதியாக வந்து
நல்ல பேரெடுக்க சமரச சாமரம் வீசுவதில் வல்லவர்களாக இருக்கின்றனர்.
<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> சிலர் நொந்து நுாலறுந்த பட்டம் போல் நம்பிக்கையே இல்லாமிருக்கின்றனர்................
:?: இப்படி ஏகப்பட்ட ரகங்கள்.........................
நம் வீட்டு பானையில் உணவு இல்லாத வரை,
கடைச் சோறு சாப்பிடுவதைத் தடுக்க யாராலும் முடியாது.
கலைஞர்கள் அடுத்த கலைஞர்களை மலினப்படுத்துவதை விட்டு விட்டு
தமது படைப்புகளை உருப்படியாக கொண்டு வர முடிந்தால் அதுவே ஒரு பெரிய வெற்றி.
எம்மால் முடியாத ஒன்றை நினைத்து வெட்கப்பட வேண்டுமே தவிர ,
அடுத்தவனை நிந்தித்து , அடுத்தவன் பெயர் பாடி நம் வயிறை வளர்ப்பது போன்ற கேவலம் அளவுக்கு படு கேவலமான செயல் வேறொன்றுமில்லை..........
கலைஞர்கள் என்பவர்கள் தேவர்கள் அல்ல,
ஆகையால் கலைஞர்கள் உத்தமர்களாக இருக்க வேண்டியதில்லை.
எல்லோரும் சாதாரண மனிதர்கள்தான்.
ஆனால் செய்யும் கலையை உண்மையுடன்,நேர்மையாக செய்தால்
அதுவே அடுத்த நிலைக்கு ஒவ்வொருவரையும் கொண்டு செல்லும்.
எத்தனை படைப்புகள் செய்தோமென்பதல்ல முக்கியம்,
ஒன்றையாகிலும் தரமாக செய்தால்
அதுவே உங்கள் பேர் சொல்லும்.
எது எப்படியோ, உலக சினிமா உச்சத்தை அடைந்தாலும்,
நாம் முற்றத்திலிருந்து அவர்களைப் பார்த்துக் கொண்டு ,
நிலவைப் பார்த்து குரைக்கும் நாய் போல் ஆகாமலிருக்க
யாரை வேண்டுவது என்றுதான் தெரியவில்லை?.........
<img src='http://www.ekkcom.com/handcros.gif' border='0' alt='user posted image'>
-அஜீவன்
[scroll:6df6abd14e][size=15]எவருக்கும் நீ அடிமையில்லை , எவரும் உனக்கு அடிமையில்லை. -அஜீவன்

