08-13-2005, 11:00 PM
சின்னப் பிள்ளைகள் ஆண்கள் எவரும் இந்த தொடர்களைப் புலத்தில் பார்ப்பதாக எனக்குப் படவில்லை,கொழும்பில்.யாழ்ப்பானத்தில் எவ்வாறோ?
ஆனால் யாழ்ப்பாணத்தில் நிலமை வெகு மோசம் என்று கேள்விப் பட்டுருக்கிறேன்,ஒரு தொலைக்காட்சி நிலயம் ,இந்தக் காரணத்திர்காகவே குண்டுத் தாக்குதலுக்கு இலக்கானது என்று கேள்விப் பட்டுருக்கிறேன்.இந்த நச்சு விதைகள் எமது மண்ணில் வளர விடாது களயப் படவேண்டும்.
NTT யும் நிதர்சனமும் தரமான படைப்புகளை உருவாக்க வேண்டும்,இதற்கான முயற்ச்சிகள் புலத்திலும் நடை பெற வேண்டும்.புலத்தில் இருக்கும் தொலைக்காட்ச்சிகளும் இந்த தொடர்களை ஒள்பரப்புவதை நாம் எதிர்த்து குரல் எழுப்ப வேண்டும்,உருப்படியான இக் காரியத்தைச் செய்வோமா?
நமது நாட்டிலும், புலத்திலும் திறமையானவர்கள் குறுந் திரைப்படங்களை எடுத்துவருகின்றனர்,இவர்களை தொலக் காட்சித் தொடர்களை எடுப் பதற்கான சந்தர்பந்தை ஏன் இங்குள்ள தொலைக்காட்ச்சிகள் வழங்கவில்லை.இப் போதிருக்கும் Digital தொழில் நுட்பத்தினால் மிக சிக்கனமாக இதைச் செய்யலாம்.இந்தக் களத்திலும் இதில் திறமையான விற்பன்னர்கள் இருக்கிறார்கள்.என்ன சொல்லுறிங்கள் அஜீவன் அண்ணா, ஏன் நீங்கள் இதைச் செய்ய முற்சிக்கக் கூடாது?
இந்த கட்டுரையை இங்கு இட்டதற்கு நன்றிகள் கிருபன்.
ஆனால் யாழ்ப்பாணத்தில் நிலமை வெகு மோசம் என்று கேள்விப் பட்டுருக்கிறேன்,ஒரு தொலைக்காட்சி நிலயம் ,இந்தக் காரணத்திர்காகவே குண்டுத் தாக்குதலுக்கு இலக்கானது என்று கேள்விப் பட்டுருக்கிறேன்.இந்த நச்சு விதைகள் எமது மண்ணில் வளர விடாது களயப் படவேண்டும்.
NTT யும் நிதர்சனமும் தரமான படைப்புகளை உருவாக்க வேண்டும்,இதற்கான முயற்ச்சிகள் புலத்திலும் நடை பெற வேண்டும்.புலத்தில் இருக்கும் தொலைக்காட்ச்சிகளும் இந்த தொடர்களை ஒள்பரப்புவதை நாம் எதிர்த்து குரல் எழுப்ப வேண்டும்,உருப்படியான இக் காரியத்தைச் செய்வோமா?
நமது நாட்டிலும், புலத்திலும் திறமையானவர்கள் குறுந் திரைப்படங்களை எடுத்துவருகின்றனர்,இவர்களை தொலக் காட்சித் தொடர்களை எடுப் பதற்கான சந்தர்பந்தை ஏன் இங்குள்ள தொலைக்காட்ச்சிகள் வழங்கவில்லை.இப் போதிருக்கும் Digital தொழில் நுட்பத்தினால் மிக சிக்கனமாக இதைச் செய்யலாம்.இந்தக் களத்திலும் இதில் திறமையான விற்பன்னர்கள் இருக்கிறார்கள்.என்ன சொல்லுறிங்கள் அஜீவன் அண்ணா, ஏன் நீங்கள் இதைச் செய்ய முற்சிக்கக் கூடாது?
இந்த கட்டுரையை இங்கு இட்டதற்கு நன்றிகள் கிருபன்.

