10-21-2003, 08:56 PM
* தன்னடக்கமே வலிமை; அமைதியே ஆற்றல். —கன்பூஷியஸ்.
* கடினமான வேலையை செய்து முடிப்பவர்கள் வீரர்கள். —மில்டன்.
* சாதுரியம் இல்லாமல் நீங்கள் எதையும் கற்றுக் கொள்ள முடியாது. —டிஸ்ரேலி.
* மனிதர்களிடம் கருணை காட்டாதவர்களுக்கு இறைவனும் கருணை காட்டுவதில்லை. —சேத்ரஞ்சர்.
* உழைப்புதான் எல்லா செல்வங்களுக்கும், மதிப்புகளுக்கும் மூலம். —கார்ல் மார்க்ஸ்.
* ஒரு கொள்கைக்காக துன்பத்தை ஏற்றுக் கொண்ட பிறகு பின் வாங்கக் கூடாது. —ராஜாஜி.
* நல்ல நம்பிக்கையே நிம்மதியை அளிக்கும். —நார்மன் வின்சென்ட்.
* நீ வீணாக்கும் ஒவ்வொரு நொடியும் உன்னை வறுமைக்குள் தள்ளிவிடும். —இங்கர்சால்.
* உங்களை முதலில் கட்டுப்படுத்துங்கள்; பிறகு, உலகமே உங்கள் வசமாகும். —தோரோ.
* அரைகுறை பண்பாடு ஆடம்பரத்தை விரும்பும்; நிறைந்த பண்பாடு எளிமையை விரும்பும். —போவீ.
* மனிதனின் அதிர்ஷ்டம் அவன் நடத்தையில் தான் இருக்கிறது. —இங்கர்சால்.
* கர்வம் பிடித்தவன் கவுரவத்தை இழக்கிறான். —ஷேக்ஸ்பியர்.
* உழைப்பு, மூன்று தீமைகளை களைகிறது. அவை, பொழுது போகாமை, கெட்ட பழக்கம், வறுமை. —வால்டேர்.
* மூடனுக்கு அறிவுரை கூறினால் நமக்குத் தான் கேடு வரும். —பஞ்ச தந்திரம்.
* கஞ்சன் எப்போதுமே பிச்சைக்காரன் தான். —லவேட்டர்.
* வேலையை விட அதிக களைப்பைத் தருவது சோம்பல். —ஆவ்பரி.
* தன்னைத் தானே ஆளாதவன் தனக்குத் தானே பகைவன். —கதே.
* உழைப்பும், நேர்மையும் உயர்வுக்கு வழிகள். —நெப்போலியன்.
* உடலில் அணியும் உடையைவிட, மேலானது முகத்தில் அணியும் மலர்ச்சி. —ரூஸ்வெல்ட்.
* உழைப்பால் உடல் நலமும், உடல் நலத்தால் உள்ள நிறைவும் உண்டாகும். —பியாட்டி.
* எதையும் தாங்குபவன் இறுதியில் வெல்வான். —பெர்சியஸ்.
* முடியுமானால் பிறரை விட அறிவாளியாக இரு; ஆனால், அதை அவர்களிடம் சொல்லாதே. —ஸபர்ஜியன்.
நன்றி: தினமலர்
* கடினமான வேலையை செய்து முடிப்பவர்கள் வீரர்கள். —மில்டன்.
* சாதுரியம் இல்லாமல் நீங்கள் எதையும் கற்றுக் கொள்ள முடியாது. —டிஸ்ரேலி.
* மனிதர்களிடம் கருணை காட்டாதவர்களுக்கு இறைவனும் கருணை காட்டுவதில்லை. —சேத்ரஞ்சர்.
* உழைப்புதான் எல்லா செல்வங்களுக்கும், மதிப்புகளுக்கும் மூலம். —கார்ல் மார்க்ஸ்.
* ஒரு கொள்கைக்காக துன்பத்தை ஏற்றுக் கொண்ட பிறகு பின் வாங்கக் கூடாது. —ராஜாஜி.
* நல்ல நம்பிக்கையே நிம்மதியை அளிக்கும். —நார்மன் வின்சென்ட்.
* நீ வீணாக்கும் ஒவ்வொரு நொடியும் உன்னை வறுமைக்குள் தள்ளிவிடும். —இங்கர்சால்.
* உங்களை முதலில் கட்டுப்படுத்துங்கள்; பிறகு, உலகமே உங்கள் வசமாகும். —தோரோ.
* அரைகுறை பண்பாடு ஆடம்பரத்தை விரும்பும்; நிறைந்த பண்பாடு எளிமையை விரும்பும். —போவீ.
* மனிதனின் அதிர்ஷ்டம் அவன் நடத்தையில் தான் இருக்கிறது. —இங்கர்சால்.
* கர்வம் பிடித்தவன் கவுரவத்தை இழக்கிறான். —ஷேக்ஸ்பியர்.
* உழைப்பு, மூன்று தீமைகளை களைகிறது. அவை, பொழுது போகாமை, கெட்ட பழக்கம், வறுமை. —வால்டேர்.
* மூடனுக்கு அறிவுரை கூறினால் நமக்குத் தான் கேடு வரும். —பஞ்ச தந்திரம்.
* கஞ்சன் எப்போதுமே பிச்சைக்காரன் தான். —லவேட்டர்.
* வேலையை விட அதிக களைப்பைத் தருவது சோம்பல். —ஆவ்பரி.
* தன்னைத் தானே ஆளாதவன் தனக்குத் தானே பகைவன். —கதே.
* உழைப்பும், நேர்மையும் உயர்வுக்கு வழிகள். —நெப்போலியன்.
* உடலில் அணியும் உடையைவிட, மேலானது முகத்தில் அணியும் மலர்ச்சி. —ரூஸ்வெல்ட்.
* உழைப்பால் உடல் நலமும், உடல் நலத்தால் உள்ள நிறைவும் உண்டாகும். —பியாட்டி.
* எதையும் தாங்குபவன் இறுதியில் வெல்வான். —பெர்சியஸ்.
* முடியுமானால் பிறரை விட அறிவாளியாக இரு; ஆனால், அதை அவர்களிடம் சொல்லாதே. —ஸபர்ஜியன்.
நன்றி: தினமலர்
[i][b]
!
!

