10-21-2003, 07:42 PM
என்னவோ உங்கள் கருத்துமோதலில் ஒருதலை ராகம் படத்திறகு இப்ராகிம் டைரக்டர் என தனது பெயர் போட்டது ஞாபகம வருகிறது.பட வெற்றிக்கு பின்னர் ராஜேந்தர் உரிமை கோரியதும் பின்னர் ராஜேந்தர் நிலைத்துநின்றதும் மறைக்கமுடியா செயலாகிவிட்டது.
எனககு ஒருவரையும் தெரியாது.எனவே நான் கருத்தை இயல்பாக கூறுகிறேன்.
திறமை உள்ளவன் எப்படி அமுக்கினாலும் வெளியே வருவான உலகம் புரிந்துகொள்ளும்.
முன்னர் எழுதியதை திரும்ப எழுதுகிறேன் ஒரு பராசக்தி இல்லாவிட்டால் சிவாஜி
என்ற சக்தி காணாமல்போயிருக்கும் என்பதை நம்புவது எவ்வளவு முட்டாள்தனமோ அதே போலத்தான் ஒரு திறமைசாலியை
மறைப்பதாகும்.
எனககு ஒருவரையும் தெரியாது.எனவே நான் கருத்தை இயல்பாக கூறுகிறேன்.
திறமை உள்ளவன் எப்படி அமுக்கினாலும் வெளியே வருவான உலகம் புரிந்துகொள்ளும்.
முன்னர் எழுதியதை திரும்ப எழுதுகிறேன் ஒரு பராசக்தி இல்லாவிட்டால் சிவாஜி
என்ற சக்தி காணாமல்போயிருக்கும் என்பதை நம்புவது எவ்வளவு முட்டாள்தனமோ அதே போலத்தான் ஒரு திறமைசாலியை
மறைப்பதாகும்.

