08-13-2005, 07:24 AM
Quote:உன்னைப் பார்த்த மாத்திரத்தில்
முளைத்து விடுகின்றது_ எனக்குள்
காதல் சிறகுகள்!
ஆனால்_ பறக்கும் பயிற்சியை
நீ அளிக்க முன் வராததால்
அடுத்த கணமே_ அவை
முடமாகியும் போய் விடுகின்றது!
சுண்டன் சுட்ட கவிதைகள் நன்று.
நன்றி சுண்டல்
----------

