08-12-2005, 12:56 PM
tamilini Wrote:நல்லுõர்க் கந்தசுவாமி ஆலய கொடியேற்றத் திருவிழாவான நேற்று மட்டும் 13 பவுண் நகை திருட்டுப்போயுள்ளது. இவை சுமார் ஒன்றரை லட்சம் ரூபா பெறுமதியானவை என்று கூறப்பட்டது
ஏன் அண்ணா 13 பவுண் என்றால் எப்படி ஒன்றரை லட்சம்?? குழப்பிறியளேளளளள :roll: :roll:
ஓய் டமழ் :evil: ஒரு பவுண் 10 ஆயிரம் எண்டா
கூட்டிக்கழித்துப்பாரும் கணக்கு சரியா வரும்
:evil: :evil: :evil: :evil: :evil: :evil: :evil:
[b]

