Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
நல்லூரில் நகை திருட்டு
#1
நல்லூரில்
நேற்று மட்டும்
13 பவுண் நகை திருட்டு

நல்லுõர்க் கந்தசுவாமி ஆலய கொடியேற்றத் திருவிழாவான நேற்று மட்டும் 13 பவுண் நகை திருட்டுப்போயுள்ளது. இவை சுமார் ஒன்றரை லட்சம் ரூபா பெறுமதியானவை என்று கூறப்பட்டது.
ஆலய உள் வீதியில் கொடியேற்றம் இடம்பெற்றவேளை, இரண்டு தாலிக்கொடிகளும் ஒரு சங்கிலியும் இவ்வாறு அறுக்கப்பட்டுள்ளன.
இதில் ஒரு பெண்மணியின் தாலிக் கொடியை அறுத்த மற்றொருபெண்மணி கையும்மெய்யுமாக அடியார்களால் பிடிக்கப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
தாலிக்கொடியும் மீட்கப்பட்டு உரிமையாளரிடம் கையளிக்கப்படடுள்ளது
நவாலி வடக்கைச் சேர்ந்தவரான ரவி நாகேஸ்வரி என்பவரின் 9 பவுண் நிறையுடைய தாலிக்கொடியும் மற்றும் ஒரு பெண்னுடைய நான்கு பவுண் சங்கிலியும் திருட்டுப் போயுள்ளன.
இவை சம்பந்தமாக நல்லூர் ஆலய உற்சவ காலப் பணிமனையில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
Reply


Messages In This Thread
நல்லூரில் நகை திருட்டு - by hari - 08-12-2005, 03:33 AM
[No subject] - by tamilini - 08-12-2005, 08:43 AM
[No subject] - by sri - 08-12-2005, 10:49 AM
[No subject] - by vasisutha - 08-12-2005, 11:40 AM
[No subject] - by sinnappu - 08-12-2005, 12:54 PM
[No subject] - by sinnappu - 08-12-2005, 12:56 PM
[No subject] - by hari - 08-12-2005, 01:18 PM
[No subject] - by tamilini - 08-12-2005, 02:45 PM
[No subject] - by Niththila - 08-12-2005, 11:35 PM
[No subject] - by hari - 08-13-2005, 02:13 AM
[No subject] - by Thala - 08-13-2005, 06:46 AM
[No subject] - by தூயா - 08-14-2005, 06:31 AM
[No subject] - by vasisutha - 08-14-2005, 02:26 PM
[No subject] - by tamilini - 08-14-2005, 02:55 PM
[No subject] - by MUGATHTHAR - 08-14-2005, 03:05 PM
[No subject] - by tamilini - 08-14-2005, 03:06 PM
[No subject] - by MUGATHTHAR - 08-14-2005, 03:11 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)