10-21-2003, 12:53 PM
அதென்னப்பா உங்களுக்கு மட்டும் அப்படியான ஆட்களை விஷேசமாகத் தெரிகின்றது. எங்காவது கிடைக்காதா என்று தொங்கப் போட்டுக் கொண்டு இருந்திருப்பீர்கள் அது தானோ காணுரதெல்லாம் அப்படித் தெரிகின்றது. அதுக்குத் தானே ஒரு சிலர் ஆக்கிரமிப்பாளனின் ஆட்சி அமோகம் என்று ஒப்பாரி வைத்துக் கொண்டு திரிகின்றார்கள். போய்ஸ் படம் இரவிரவகா இரத்து செய்த பின் சும்மா ஓடித் திரிந்த வண்டியெல்லாம் ஒரு இரண்டு மூன்று நாளா புல். என்டா அப்பா விஷேசம் என்று கேட்டால் கொழும்புக்கு போஸ் பார்க்க இதுவும் வெளிநாட்டு வியர்வை சிந்தாமல் உழைத்த பணங்களின் சலசலப்புத்தான். வாழ்க இராணுவ சனநாயகம்.
அன்புடன்
சீலன்
அன்புடன்
சீலன்
seelan

