10-21-2003, 12:46 PM
ஆக கேள்விகள் என்று வந்துவிட்டால் நீங்கள் எழுதும் மற்ற பெயர் பாணியில் பதில் வருகிறது.
நடக்கட்டும் நடக்கட்டும் இப்போதாவது மற்றவர்களுக்குப்புரியட்டும்.இது வரை சண் என்ற பெயரில் நீங்கள் இந்த வகை மொழி நடையைப் பாவித்தது இல்லை.ஆனால் இதே தலைப்பிற்குள் இன்னுமொரு பெயரிலும் அந்தப் பெயர் எழுதிய இடங்களிலும் (உங்கள் நாடகங்களிலும்,நீங்கள் யதார்த்தமாகவே மக்களோடு வாதிடும் போதும் - வானொலியில் கேட்டிருக்கிறேன்) அது வந்திருக்கிறது.
அதுதான் நீங்களா இல்லை இதுதான் அவரா என்பது பற்றிக் கவலையில்லை.<b>திடீரென நியாயம்,கெளரவம் எல்லாம் தொலைந்து உங்கள் உண்மையான வன்மை வெளிவருகிறது</b>.இதைத்தான் நானும் எதிர்பாத்தேன்.
திசை மாற்றுவதற்குப் பல வேடங்கள் அணிந்தாலும் <b>உள்ளே இருப்பதை எங்கு கொண்டு போய் தேய்ப்பதாம்?</b>
ஆக களத்தில் பல விடயங்களை வெளியிடுவதற்கு சந்தர்ப்பத்தினை நீங்கள் உருவாக்கித் தருவதாகவே நான் கருதுகிறேன்.இதைப்பற்றி மற்றவர்கள் என்ன நினைக்கின்றார்கள்?
<span style='color:#0000ff'>உங்களிடம் முன்வைத்த ஒரேயொரு கேள்வி அதுவும் உங்கள் கருத்து சம்பந்தப்பட்ட கேள்வியிலிருந்து நீங்கள் பின்வாங்குவீர்களா இல்லையா என்ற மிகவும் நியாயமான ஒரு கேள்விக்குப் பதிலளிக்க முடியாத பத்தாயிரம் பவுண்கள்? செலவழித்த கூட்டு நண்பரை இனி எந்த ரகத்தில் சேர்ப்பது என்று எனக்குப் புரியவில்லை.
விடயங்கள் இனி அம்பலத்திற்கு வரும் என்றால் பலரின் உண்மையான பெயர்களையும் வெளியிட வேண்டிவரும்.
இளங்கோ அவர்களே (அல்லது பொறுப்பாளர்களே) இதற்கு அனுமதியுண்டா?
-களத்தின் விதியை நான் மீறியதாக இருக்கக்கூடாது.தவிரவும் அனாவசியமாக சம்பந்தமில்லாதவர்களின் பெயர்களை நான் இழுக்கமாட்டேன்.நான் தீர விசாரித்து அறிந்து கொண்டவற்றையும் சம்பந்தப்பட்டவர்களையும் இந்த சமூகம் கடடாயம் அடையாளம் காணவேண்டும் என்று நான் நினைக்கிறேன்.
தயவு செய்து பதில் தாருங்கள்.
இதில் ஒன்றை மட்டும் யாவரும் புரிந்து கொள்ள வேண்டும் இந்தக் குறும்படத்தினைத் தயாரித்த சண் அவர்கள் உண்மையில் கலைத்துறையில் நல்ல ஆர்வலர்.நல்ல முயற்சியுள்ள நல்ல மனிதர்.இது எனக்குத் தெரியும்.
அவர் பெயரைப் பாவிப்பவர்கள் யார்?ஏன்? இது ஒரு நகைப்புக்குரிய விடயம்.பழைய களத்தில் சண்முகம் எப்போதெல்லாம் உருவெடுத்தார்?எந்த வகைக் கருத்துக்களுக்குப் பதிலளித்தார்?எவ்வாறு கருத்துக்களை எடுத்துரைத்தார் என்பதை மறந்திருந்தால் சற்று மீட்டுப் பாருங்கள்.இதற்குத் தான் கூறினேன் நல்லவாயன் சம்பாதிக்க நாறின வாயன் திண்ணும் கதையென்று.
பாவம் அந்த அப்பாவி மனிதன்.அவமானப்படப்போவது அவர் (பெயர்) தானே?
எதை வேண்டுமானாலும் இவர் செய்வார்.ஆனால் ஒன்று மட்டும் உண்மை கடைசிவரை அந்த மனிதர் இந்த விடயத்தில் சம்பந்தப்படப்போவதில்லை.விசயங்களெல்லாம் எங்கள் பத்தாயிரம் பவுண் சண்ணுக்குத்தான். <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
இல்லை நான் தான் சண் அதே சண் என்று நீங்கள் சொல்லப் போகிறீர்கள் என்றால் அதிலும் எனக்கு ஆட்சேபனையில்லை.காரணம் எனக்குத் தேவை [size=24]நியாயம்.</span>
<b>முன்வைக்கப்பட்ட மிகச் சாதாரண கேள்விக்கு சண் எனும் பெயரில் எழுதும் ............ அவர்கள் பதிலளிப்பாரேயானால் எந்தவித காரசாரமுமற்ற நிதானமான கலந்துரையாடலாக அமையும் என்பது எனது நம்பிக்கை.சண் என்ன நினைக்கின்றார்? மற்றவர்கள் என்ன நினைக்கின்றீர்கள்?</b>
நடக்கட்டும் நடக்கட்டும் இப்போதாவது மற்றவர்களுக்குப்புரியட்டும்.இது வரை சண் என்ற பெயரில் நீங்கள் இந்த வகை மொழி நடையைப் பாவித்தது இல்லை.ஆனால் இதே தலைப்பிற்குள் இன்னுமொரு பெயரிலும் அந்தப் பெயர் எழுதிய இடங்களிலும் (உங்கள் நாடகங்களிலும்,நீங்கள் யதார்த்தமாகவே மக்களோடு வாதிடும் போதும் - வானொலியில் கேட்டிருக்கிறேன்) அது வந்திருக்கிறது.
அதுதான் நீங்களா இல்லை இதுதான் அவரா என்பது பற்றிக் கவலையில்லை.<b>திடீரென நியாயம்,கெளரவம் எல்லாம் தொலைந்து உங்கள் உண்மையான வன்மை வெளிவருகிறது</b>.இதைத்தான் நானும் எதிர்பாத்தேன்.
திசை மாற்றுவதற்குப் பல வேடங்கள் அணிந்தாலும் <b>உள்ளே இருப்பதை எங்கு கொண்டு போய் தேய்ப்பதாம்?</b>
ஆக களத்தில் பல விடயங்களை வெளியிடுவதற்கு சந்தர்ப்பத்தினை நீங்கள் உருவாக்கித் தருவதாகவே நான் கருதுகிறேன்.இதைப்பற்றி மற்றவர்கள் என்ன நினைக்கின்றார்கள்?
<span style='color:#0000ff'>உங்களிடம் முன்வைத்த ஒரேயொரு கேள்வி அதுவும் உங்கள் கருத்து சம்பந்தப்பட்ட கேள்வியிலிருந்து நீங்கள் பின்வாங்குவீர்களா இல்லையா என்ற மிகவும் நியாயமான ஒரு கேள்விக்குப் பதிலளிக்க முடியாத பத்தாயிரம் பவுண்கள்? செலவழித்த கூட்டு நண்பரை இனி எந்த ரகத்தில் சேர்ப்பது என்று எனக்குப் புரியவில்லை.
விடயங்கள் இனி அம்பலத்திற்கு வரும் என்றால் பலரின் உண்மையான பெயர்களையும் வெளியிட வேண்டிவரும்.
இளங்கோ அவர்களே (அல்லது பொறுப்பாளர்களே) இதற்கு அனுமதியுண்டா?
-களத்தின் விதியை நான் மீறியதாக இருக்கக்கூடாது.தவிரவும் அனாவசியமாக சம்பந்தமில்லாதவர்களின் பெயர்களை நான் இழுக்கமாட்டேன்.நான் தீர விசாரித்து அறிந்து கொண்டவற்றையும் சம்பந்தப்பட்டவர்களையும் இந்த சமூகம் கடடாயம் அடையாளம் காணவேண்டும் என்று நான் நினைக்கிறேன்.
தயவு செய்து பதில் தாருங்கள்.
இதில் ஒன்றை மட்டும் யாவரும் புரிந்து கொள்ள வேண்டும் இந்தக் குறும்படத்தினைத் தயாரித்த சண் அவர்கள் உண்மையில் கலைத்துறையில் நல்ல ஆர்வலர்.நல்ல முயற்சியுள்ள நல்ல மனிதர்.இது எனக்குத் தெரியும்.
அவர் பெயரைப் பாவிப்பவர்கள் யார்?ஏன்? இது ஒரு நகைப்புக்குரிய விடயம்.பழைய களத்தில் சண்முகம் எப்போதெல்லாம் உருவெடுத்தார்?எந்த வகைக் கருத்துக்களுக்குப் பதிலளித்தார்?எவ்வாறு கருத்துக்களை எடுத்துரைத்தார் என்பதை மறந்திருந்தால் சற்று மீட்டுப் பாருங்கள்.இதற்குத் தான் கூறினேன் நல்லவாயன் சம்பாதிக்க நாறின வாயன் திண்ணும் கதையென்று.
பாவம் அந்த அப்பாவி மனிதன்.அவமானப்படப்போவது அவர் (பெயர்) தானே?
எதை வேண்டுமானாலும் இவர் செய்வார்.ஆனால் ஒன்று மட்டும் உண்மை கடைசிவரை அந்த மனிதர் இந்த விடயத்தில் சம்பந்தப்படப்போவதில்லை.விசயங்களெல்லாம் எங்கள் பத்தாயிரம் பவுண் சண்ணுக்குத்தான். <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
இல்லை நான் தான் சண் அதே சண் என்று நீங்கள் சொல்லப் போகிறீர்கள் என்றால் அதிலும் எனக்கு ஆட்சேபனையில்லை.காரணம் எனக்குத் தேவை [size=24]நியாயம்.</span>
<b>முன்வைக்கப்பட்ட மிகச் சாதாரண கேள்விக்கு சண் எனும் பெயரில் எழுதும் ............ அவர்கள் பதிலளிப்பாரேயானால் எந்தவித காரசாரமுமற்ற நிதானமான கலந்துரையாடலாக அமையும் என்பது எனது நம்பிக்கை.சண் என்ன நினைக்கின்றார்? மற்றவர்கள் என்ன நினைக்கின்றீர்கள்?</b>
:: <b>give respect and take respect </b>::
[i]with love.................It's
<b>.</b>:: <b>VEERA</b>
[i]with love.................It's
<b>.</b>:: <b>VEERA</b>

