10-21-2003, 12:31 PM
ஆமாம் அது நூற்றுக்கு நூறு உண்மை சனம் வாரது வரட்டும் என்று வீரமாகத்தான் இருக்கின்றார்கள். பொடியள் வீரம் காட்டினால் கண்துடைப்புக் குழுவல்லோ சண்டைக்கு நிக்குது. ஆனால் வெளிநாட்டுச் சனம் நிறைய நிரந்தரமாய் வந்து தங்க அலுவல்கள் பார்த்துக் கொண்டிருக்கினம்.
அன்புடன்
சீலன்
அன்புடன்
சீலன்
seelan

