10-21-2003, 10:40 AM
நேற்று வந்தவர் ஒருவர் சொன்னார் .ஆமிக்காரன் பலாhலியைச்சுற்றி தோட்டம் வாழைமரம் என்று நிறைய செய்துள்ளான் என்று..
ஆயிரக்கணக்கில் ஆமியை வைத்துக்கொண்டு அவங்களும் என்ன செய்வது?அதுதான் தோட்டம் செய்திருக்கிறாங்கள் போலை..
வரிப்பிரச்சனை கேட்டேன் .கடைகளில் 3 பற்றுச்சீட்டு என்று சொன்னார்
அரச உத்தியோகத்தவர் நேரம் கடந்து வேலைக்குசெல்வது நேரத்தோடு வேலையால் வருவது
எல்லாம் கண்காணிப்புக்குள்ளாகியிருக்கிறதாம்...
பள்ளிக்கூட வாத்திமார் பள்ளிக்கூடத்தில் சிலபஸ் முடிக்காமல் ரியுூட்டரியில் படிப்பிக்கமுடியாதாம்.
ஆயிரக்கணக்கில் ஆமியை வைத்துக்கொண்டு அவங்களும் என்ன செய்வது?அதுதான் தோட்டம் செய்திருக்கிறாங்கள் போலை..
வரிப்பிரச்சனை கேட்டேன் .கடைகளில் 3 பற்றுச்சீட்டு என்று சொன்னார்
அரச உத்தியோகத்தவர் நேரம் கடந்து வேலைக்குசெல்வது நேரத்தோடு வேலையால் வருவது
எல்லாம் கண்காணிப்புக்குள்ளாகியிருக்கிறதாம்...
பள்ளிக்கூட வாத்திமார் பள்ளிக்கூடத்தில் சிலபஸ் முடிக்காமல் ரியுூட்டரியில் படிப்பிக்கமுடியாதாம்.

