10-21-2003, 05:51 AM
இதையும் எளுதின இடம் தெரியாமல் எடுத்தால் நான் கருத்துகளத்தில் இருந்து வெளியேறுவதாக தீர்மானித்துள்ளேன்.
காரனம் தனிமனித சுதந்திரத்தை பாதிக்கும் இடத்தில் நான் இருக்க விரும்பவில்லை.
சரி கீரிதலை காங்கேசன் துறை போனம்.
இறானுவ சிப்பாய் எமது பயனத்திற்கு காவல் தந்துகொன்டிருந்தார்.
சிறுது}ரம் போனபின் அவரும் எமது நன்பாராகி கொன்டார்.
எத்தனைவயது என கேட்டோம் 21 வயது என சொன்னார். ஆனால் பாத்தால் 18 வயது இருக்கும்.
3 வருடத்தை ஒருமாதிரி களித்துவிட்டேனாம். இன்னும் 4 வருடம் எப்படியாதல் தப்பிவிட்டால் சரியாம்.
ஏன் என கேட்டேன் 30 இலட்சம்வரை கடன் எடுக்கலாமாம் அதை எடுத்துக்கொன்டு மிடில் ஈஸ்ற்கு ஓடலாமாம்.
தன்னைப்போல பலர் அதை செய்துபோட்டார்களாம் அதுமட்டுமோ தன்னிடம் இருக்கும் துவக்கை தான் ஒரு இலட்சம் ருபாய்கு விக்க றெடியாம்.
தனக்கு எங்காவது கிளக்குமாகானம் அல்லது தென் இலங்கைக்கு மாற்றம் கிடைத்தால் தான் துவக்கை வித்துப்போட்டு கடனும் எடுத்துக்கொன்டு மாறலாமாம் ஆனால் அவற்றை பலாலியில் இருந்து செய்யமுடியாதாம் காரனம் ஓட இடம் இல்லையாம். யாழ்பானம்போய் புலிகளின் இடத்தால் ஓடியும் தப்பமுடியாதாம்.
தான் இன்னும் 2 வருடம் முடித்தால் தென் இலங்கைக்கு மாற்றம் வருமாம் அதற்குப்பிறது அதை செய்யபோறனாம்.
இப்ப 3 வருடம் பலாளி வாள்கையாம்.
இன்னும் 2 வருடம் சன்டை வராமல் இருந்தால் தான் தப்பிவிடுவனாம்.
தங்களுக்கு சாராயம் குடிக்க அனுமதி இல்லையாம் ஆனால் செற்றாக சேர்ந்து ஆரும் சனத்திடம் பறித்தால் அதை இரவோடு இரவாக குடிப்பமாம்.
பெண்னுக்கான ஆசைவந்தால் நீக்கப்பட்டுள்ளது.
ஒரு முகாமில் ஒரு பற்றாலியன் இறானுவம் இருந்தால் அதைவிட அரைபங்கிலும் கூடிய பென் பற்றாலியனை இப்பபோட்டிருக்காம் நீக்கப்பட்டுள்ளது.
ஆனால் பொறுப்பான பெரியவருக்கு ஒன்றும் தெரியகூடாதாம் ஆனால் அவர் தங்களைவிட மோசமானவராம்.
தொடரும்...............
காரனம் தனிமனித சுதந்திரத்தை பாதிக்கும் இடத்தில் நான் இருக்க விரும்பவில்லை.
சரி கீரிதலை காங்கேசன் துறை போனம்.
இறானுவ சிப்பாய் எமது பயனத்திற்கு காவல் தந்துகொன்டிருந்தார்.
சிறுது}ரம் போனபின் அவரும் எமது நன்பாராகி கொன்டார்.
எத்தனைவயது என கேட்டோம் 21 வயது என சொன்னார். ஆனால் பாத்தால் 18 வயது இருக்கும்.
3 வருடத்தை ஒருமாதிரி களித்துவிட்டேனாம். இன்னும் 4 வருடம் எப்படியாதல் தப்பிவிட்டால் சரியாம்.
ஏன் என கேட்டேன் 30 இலட்சம்வரை கடன் எடுக்கலாமாம் அதை எடுத்துக்கொன்டு மிடில் ஈஸ்ற்கு ஓடலாமாம்.
தன்னைப்போல பலர் அதை செய்துபோட்டார்களாம் அதுமட்டுமோ தன்னிடம் இருக்கும் துவக்கை தான் ஒரு இலட்சம் ருபாய்கு விக்க றெடியாம்.
தனக்கு எங்காவது கிளக்குமாகானம் அல்லது தென் இலங்கைக்கு மாற்றம் கிடைத்தால் தான் துவக்கை வித்துப்போட்டு கடனும் எடுத்துக்கொன்டு மாறலாமாம் ஆனால் அவற்றை பலாலியில் இருந்து செய்யமுடியாதாம் காரனம் ஓட இடம் இல்லையாம். யாழ்பானம்போய் புலிகளின் இடத்தால் ஓடியும் தப்பமுடியாதாம்.
தான் இன்னும் 2 வருடம் முடித்தால் தென் இலங்கைக்கு மாற்றம் வருமாம் அதற்குப்பிறது அதை செய்யபோறனாம்.
இப்ப 3 வருடம் பலாளி வாள்கையாம்.
இன்னும் 2 வருடம் சன்டை வராமல் இருந்தால் தான் தப்பிவிடுவனாம்.
தங்களுக்கு சாராயம் குடிக்க அனுமதி இல்லையாம் ஆனால் செற்றாக சேர்ந்து ஆரும் சனத்திடம் பறித்தால் அதை இரவோடு இரவாக குடிப்பமாம்.
பெண்னுக்கான ஆசைவந்தால் நீக்கப்பட்டுள்ளது.
ஒரு முகாமில் ஒரு பற்றாலியன் இறானுவம் இருந்தால் அதைவிட அரைபங்கிலும் கூடிய பென் பற்றாலியனை இப்பபோட்டிருக்காம் நீக்கப்பட்டுள்ளது.
ஆனால் பொறுப்பான பெரியவருக்கு ஒன்றும் தெரியகூடாதாம் ஆனால் அவர் தங்களைவிட மோசமானவராம்.
தொடரும்...............

