10-20-2003, 02:55 PM
அந்த அந்தியேட்டி செய்கிற கோவில் மண்டபத்தின் உச்சி மடியில் அதாவது மண்டப முடியிலைதான் ஆமியின் ஓ பி என சொல்லப்படும் காவலரன் இருக்கு ஆண்டவா என்டு தலையை உயத்த ஆமிக்காறன் துவக்கோட நின்டு சிரிக்கிறான்.
ஒரு தேனீர்கடை ஆமியிலை லீவு கொடுக்காமல் ஓவ் ரயிமிலை நிக்கிறவை அந்த தேனீர்கடையை நடத்துகினம்.
பரமேஸ்வரா கொலிச்சும் அங்காலை அதோடை கூடிய ஒரு பென்கள் பாடசாலைக்கும் மானவர் போய்வருகினம் அவர்கள் மட்டும் அந்த பாதையால் போய்வரலாம் ஆனால் பாடசாலைக்கு போறதற்கு விசேட பேருந்து கொடுத்திருக்கு அதிலைதான் போகினம் சயிக்கிலில் வருபவர்களும் வரலாம்.
பொன்னம்பல வானெஸ்வரம் என்டு நினைக்கிறன் அதுக்கை ஒரு மயில் கூட்டுக்கை அடைச்சிருக்கு அதாவது கீரிமலைக்கு திரும்புற பாதை அந்த கோவில் பின் வீதியாலைதான் திரும்பி போகவேனும் கீரிமலைக்கு.
கோவில் உடைச்சு திருப்பி கட்டினமாதிரி கிடக்கு ஆனால் கோவிலுக்குள்ளை இருக்குற கடவுள் எல்லாம் புதுசு போலகிடக்கு ஏன் என்டால் பல சிற்பங்களை கானவில்லை சிலது வெறும் கூடாக கிடக்கு புhசாரி அரிச்சனை செய்ய கேட்க வசந்தமன்டபம் வரைக்கும்கூட்டிப்போனார் அப்பவே புரிஞ்சுட்டுது இது இன்னும் கும்பா அபிசேகம் முடியவில்லை என்டு.
தொடரும்.
ஒரு தேனீர்கடை ஆமியிலை லீவு கொடுக்காமல் ஓவ் ரயிமிலை நிக்கிறவை அந்த தேனீர்கடையை நடத்துகினம்.
பரமேஸ்வரா கொலிச்சும் அங்காலை அதோடை கூடிய ஒரு பென்கள் பாடசாலைக்கும் மானவர் போய்வருகினம் அவர்கள் மட்டும் அந்த பாதையால் போய்வரலாம் ஆனால் பாடசாலைக்கு போறதற்கு விசேட பேருந்து கொடுத்திருக்கு அதிலைதான் போகினம் சயிக்கிலில் வருபவர்களும் வரலாம்.
பொன்னம்பல வானெஸ்வரம் என்டு நினைக்கிறன் அதுக்கை ஒரு மயில் கூட்டுக்கை அடைச்சிருக்கு அதாவது கீரிமலைக்கு திரும்புற பாதை அந்த கோவில் பின் வீதியாலைதான் திரும்பி போகவேனும் கீரிமலைக்கு.
கோவில் உடைச்சு திருப்பி கட்டினமாதிரி கிடக்கு ஆனால் கோவிலுக்குள்ளை இருக்குற கடவுள் எல்லாம் புதுசு போலகிடக்கு ஏன் என்டால் பல சிற்பங்களை கானவில்லை சிலது வெறும் கூடாக கிடக்கு புhசாரி அரிச்சனை செய்ய கேட்க வசந்தமன்டபம் வரைக்கும்கூட்டிப்போனார் அப்பவே புரிஞ்சுட்டுது இது இன்னும் கும்பா அபிசேகம் முடியவில்லை என்டு.
தொடரும்.

