10-20-2003, 02:34 PM
சொல்ல மறந்த கதை 24 மனி நேரமும் மின்சாரம். அனைத்து வீடுகளுக்கும் சுற்றுமதில் போடுபடுது.
காரைநகரில் வீட்டுக்கொருவர் அரச உத்தியோகத்தர் நம்புவியளோ?
24 மனி நேர அபிவிருத்தி இலங்கையிலை அங்குதான் நடக்குது.
நான் கண்னால் போய்பார்த்தேன்.
கயுhனா பீச்சுக்கு 24 மனி நேர கறன் கொடுத்திருக்கு.
ஆனால்
காங்கேசன்துறை சீமேந்து ஆலையின் பின் வீதியால் போனன்.
பாக்கமுடியாது சீமேந்து ஆலை ஒரு காட்ச்சிப்பொருள்மாதிரி கிடக்கு.
கீரிமலையிலை இருந்த ஒரு கோவிலை இப்ப ஆமியின் கிறிகெட் மைதானமாம் அப்படி துப்பரவாக்கி விளையாட்டு அரங்காக்கி இருக்கு.
கீரிமைலையிலை ஆண்கள் நீராடும் கேனியிலை சிங்கள பெண்டுகள் நின்டு குளிக்கினம் நிலைமை அப்படி மாற்றம்.
போகும்போது இறானுவ வாகம் ஒன்று பார்த்தன் எங்களை ஊடறுத்து போச்சுது என்ன என்டால் ஒரு குடும்பமே இருக்கு வந்த ஆமி காறனிடம் கேட்டன் அது மாத்தய அதாவது பெரியவரின் குடும்பம் பாடசாலைக்கு படிக்கப்போய்போகுது என்டு சொன்னார்
புரியுதோ அங்கை ஆமியின் குடும்பத்திற்கு வீடு பாடசாலை போக்குவரத்து கடை எல்லாம் போட்டு கொடுத்திருக்கு.
பெரியவர் பலாலியிலை வேலை பென்டாட்டி பிள்ளைகளை பாடசாலைக்கு ஆமி றக்கிலை கூட்டிபோறது நிலமை இப்ப உயர்பாதுகாப்பு வலயத்துக்குள் இருக்கு.
இன்னும் சொல்லப்போனால் சிங்கள பாடசாலை
பல புத்த கோவில்கள் அதாவது எங்கு எங்கு எல்லாம் அரசமரம் கானப்படுதோ அதெல்லாம் பன்சல
சீமேந்து ஆலையிலை சிறு கல்லுப்பட்டால் கொட்டுன்டு விளும்போல கிடக்கு.
நகுலேஸ்வரத்தில புhசை நடக்குது.
ஆனால் 5 மனிக்கு ஜயர் வீட்டை போகவேனும்.
இன்னும் தொடர்ந்துவரும்.
காரைநகரில் வீட்டுக்கொருவர் அரச உத்தியோகத்தர் நம்புவியளோ?
24 மனி நேர அபிவிருத்தி இலங்கையிலை அங்குதான் நடக்குது.
நான் கண்னால் போய்பார்த்தேன்.
கயுhனா பீச்சுக்கு 24 மனி நேர கறன் கொடுத்திருக்கு.
ஆனால்
காங்கேசன்துறை சீமேந்து ஆலையின் பின் வீதியால் போனன்.
பாக்கமுடியாது சீமேந்து ஆலை ஒரு காட்ச்சிப்பொருள்மாதிரி கிடக்கு.
கீரிமலையிலை இருந்த ஒரு கோவிலை இப்ப ஆமியின் கிறிகெட் மைதானமாம் அப்படி துப்பரவாக்கி விளையாட்டு அரங்காக்கி இருக்கு.
கீரிமைலையிலை ஆண்கள் நீராடும் கேனியிலை சிங்கள பெண்டுகள் நின்டு குளிக்கினம் நிலைமை அப்படி மாற்றம்.
போகும்போது இறானுவ வாகம் ஒன்று பார்த்தன் எங்களை ஊடறுத்து போச்சுது என்ன என்டால் ஒரு குடும்பமே இருக்கு வந்த ஆமி காறனிடம் கேட்டன் அது மாத்தய அதாவது பெரியவரின் குடும்பம் பாடசாலைக்கு படிக்கப்போய்போகுது என்டு சொன்னார்
புரியுதோ அங்கை ஆமியின் குடும்பத்திற்கு வீடு பாடசாலை போக்குவரத்து கடை எல்லாம் போட்டு கொடுத்திருக்கு.
பெரியவர் பலாலியிலை வேலை பென்டாட்டி பிள்ளைகளை பாடசாலைக்கு ஆமி றக்கிலை கூட்டிபோறது நிலமை இப்ப உயர்பாதுகாப்பு வலயத்துக்குள் இருக்கு.
இன்னும் சொல்லப்போனால் சிங்கள பாடசாலை
பல புத்த கோவில்கள் அதாவது எங்கு எங்கு எல்லாம் அரசமரம் கானப்படுதோ அதெல்லாம் பன்சல
சீமேந்து ஆலையிலை சிறு கல்லுப்பட்டால் கொட்டுன்டு விளும்போல கிடக்கு.
நகுலேஸ்வரத்தில புhசை நடக்குது.
ஆனால் 5 மனிக்கு ஜயர் வீட்டை போகவேனும்.
இன்னும் தொடர்ந்துவரும்.

