Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
வசியக்காரி....
#5
நண்பரே சரீஷ்...
முன்னைய கவிதைகளில் இருந்து இந்தக் கவிதை மாறுபட்டிருக்கிறது. எழுத்து நடை வித்தியாசமாகவும், கற்பனைகள் புதியனவாகவும் உள்ளன. வாழ்த்துக்கள்... தொடருங்கள்.

எனக்குப் பிடித்த வரியமைப்பு:

Quote:கடல்மேல் தவழும்
அலைபோல் எழுந்து
தரைமேல் நடக்கும்
நுரையாலான சிலையே

எனக்குப் பிடித்த கற்பனை:

Quote:கழுத்துவரை உன்னை
அற்புதமாய்ப் படைத்த பிரம்மன்
அதன்பின்
திறமையுள்ள சிற்பியைத்தான்
அழைத்திருப்பான்
அழகாக செதுக்கிவிட...!

மகிழ்ச்சி


Reply


Messages In This Thread
வசியக்காரி.... - by sharish - 10-19-2003, 05:10 PM
[No subject] - by nalayiny - 10-19-2003, 10:24 PM
[No subject] - by Paranee - 10-20-2003, 09:40 AM
[No subject] - by இளைஞன் - 10-20-2003, 11:11 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)