10-20-2003, 11:11 AM
நண்பரே சரீஷ்...
முன்னைய கவிதைகளில் இருந்து இந்தக் கவிதை மாறுபட்டிருக்கிறது. எழுத்து நடை வித்தியாசமாகவும், கற்பனைகள் புதியனவாகவும் உள்ளன. வாழ்த்துக்கள்... தொடருங்கள்.
எனக்குப் பிடித்த வரியமைப்பு:
எனக்குப் பிடித்த கற்பனை:
மகிழ்ச்சி
முன்னைய கவிதைகளில் இருந்து இந்தக் கவிதை மாறுபட்டிருக்கிறது. எழுத்து நடை வித்தியாசமாகவும், கற்பனைகள் புதியனவாகவும் உள்ளன. வாழ்த்துக்கள்... தொடருங்கள்.
எனக்குப் பிடித்த வரியமைப்பு:
Quote:கடல்மேல் தவழும்
அலைபோல் எழுந்து
தரைமேல் நடக்கும்
நுரையாலான சிலையே
எனக்குப் பிடித்த கற்பனை:
Quote:கழுத்துவரை உன்னை
அற்புதமாய்ப் படைத்த பிரம்மன்
அதன்பின்
திறமையுள்ள சிற்பியைத்தான்
அழைத்திருப்பான்
அழகாக செதுக்கிவிட...!
மகிழ்ச்சி

