Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
வசியக்காரி....
#2
ஆகா கவிதையிது கவிதையிது.ஒரு தடவைதான் சிரித்தாய்
ஓராயிரம் தடவை
மனசுக்குள் எதிரொலி...!


மனசை வசீகரித்துக்கொண்ட வரிகள். இவை.

மலர்கள்
அலங்காரம் செய்வதில்லை
மனிதன்தான் அதைக்கொய்து
தன்னை அலங்கரிக்கின்றான்..!
புதுவாசம் கொண்ட மகாதேவி...
நீ மலர்...!
வா... வந்தென்னை அலங்கரி...!


அற்புத கற்பனை வரி நிசமும் கூட.மலருக்கே வாழ்வு கொடுத்த உன்னதம். ம் பாராட்டுக்கள் கவிஞரே......!!!!!! பெண்களை மலர்களாய் உவமை அமைத்து குதறியது போக மலரே வந்து எனை அலங்கரித்து கொள் என்ன மனித நேய பக்குவம்....!!!! அருமை எனது மனசு நிறைந்த பாராட்டுக்கள்.
[b]Nalayiny Thamaraichselvan
Reply


Messages In This Thread
வசியக்காரி.... - by sharish - 10-19-2003, 05:10 PM
[No subject] - by nalayiny - 10-19-2003, 10:24 PM
[No subject] - by Paranee - 10-20-2003, 09:40 AM
[No subject] - by இளைஞன் - 10-20-2003, 11:11 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)