08-06-2005, 11:24 AM
vasisutha Wrote:இந்திய உணவா? இதை எப்படி சாப்பிடுவது?
தோசையில் தூவி சாப்பிட வேணுமா?
ஆத்துக்காரர் என்றால் யார்? ஆற்றங்கரையில் குடியிருப்பவரா?
அவருக்கு ஏன் நாங்கள் தோசை கொடுக்க வேண்டும்?
ஓய் கிராபிக்கிங் 2 வது கேள்விக்கு பதில் தெரியும்
வாயாலை தான் சரியா
கடைசிக்கேள்விக்கு நல்ல பதில் நீர் தோசை குடுக்கவேண்டாம் நல்ல பூசை குடும் உந்த இம்சை பிடிச்ச மனுசியை இங்கை அனுப்பினதுக்கு
:evil: :evil: :evil: :evil: :evil:
[b]

