08-06-2005, 02:45 AM
Rasikai Wrote:இராவணன் Wrote:ரசிகை குட்டிக்கதை என்ற தலைப்பை மாற்றி
வேறு தலைப்பு வைத்தால் பொருத்தமாக இருக்கும்
என்று நினைக்கிறேன். <!--emo&--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
வணக்கம் இராவணன்
ம்ம் நான் ஏன் குட்டிக்கதை என்று போட்டேன் என்றால் ஒரு ஆள் இரு வரிகள் தான் உபயோகிக்கலாம் என்றாதால். ஆனால் ரசிகர்கள் எல்லோரும் உணர்ச்சி வசப்பட்டு இரு வரிகளுக்கு மேல் சொல்கிறார்கள் பறாவாய் இல்லை.
நீங்கள் இதுக்கு பொருத்தபாக தலைப்பு எடுத்தால் மாத்தவும்.
ரசிகை நீங்கள் குறிப்பிட்டது போல் ஒருவர் இருவரிகள் மட்டும் எழுதவேண்டும் என்பதையும் அடுத்தவர் பதில் எழுதமுன்பு மீண்டும் எழுதக்கூடாது என்பதையும் கடைப்பிடித்தால் கதை நன்றாகவும் கற்பனை வளத்தை தூண்டுவதாகவும் சுவாரசியமாகவும் இருக்கும் என்று நினைக்கின்றேன். அதுதவிர கதை எழுதும் போது இரட்டை அர்த்தங்களையும் கள உறுப்பினர்களை மனம் புண்படுமாறு வர கூடிய கருத்துக்களையும் தவிர்த்து எழுதலாம்.
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>


--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->