08-05-2005, 10:28 PM
narathar Wrote:ஆ என்ன நாரதர் சொல்லுறியள் கதை வேற மாரியல்லோ பொகுது
_________________
கதை எண்டா சும்மா சம்பவங்களின் வருணனை அல்ல,திருப்பங்கள் இருந்தால் தான் தொடர்ந்து வாசிப்பதற்கான தூன்டுதல் இருக்கும்.....
உங்கள் கற்பனை என்ற குதிரையத் தட்டி விடவும்....
அய்யோ நான் அதை சொல்ல இல்லை நாரதர் நான் சொன்னது இங்கு இரு கதை போற மாரி இருந்துச்சு அதை தான் சொன்னன் அப்புறம் சரி தல தான் சொன்னதை நீக்க சொல்லீட்டார் ஆகவே நீங்கள் தொடருங்கள்
<b> .. .. !!</b>

