08-05-2005, 09:15 PM
இளவரசியின் தோழி காஞ்சனைக்கு விசயம் தெரிந்துவிட்டது அவள் உதவி செய்வாள் என்று நினைத்துத்தான் இளவரசி விடயத்தை அவளிடம் சொன்னாள். ஆனால் அவளோ அரச குடும்பத்தில் மிகவும் வேண்டப்பட்டவளாக வலம் வந்தவள். அவள் இந்தச்செய்தியை அரசரிடம் சொல்வதற்காக..........
::

