08-05-2005, 08:10 PM
உதுக்கெல்லாம் வெட்கப்பட்டிருந்தா நீரே , நானோ இந்த உலகத்தில இல்லயப்பன்.பின் விளைவுகளுக்குத் தானே குளிசையே,அதைவிட உங்க எங்க முருங்கக் காயத் தேடுறது,தமிழ் கடைக்குப் போனா எல்லாம் செத்தலா எல்லோ இருக்குது?

