08-05-2005, 05:54 AM
இன்று யார் யார் அரண்மனைக்கு வந்து போனார்கள் என்ட விபரம் உடனடியாக எனது கைக்கு வந்து ஆக வேன்டும்.. குருவியா இருந்தாலும் சரி பூனைக்குட்டியாக இருந்தாலும் சரி ஏன் மப்பில திரிறவங்களாக இருந்தாலென்னா, சாத்திரம், புரோக்கர், தொழில் செய்பவாராக இருந்தால் என்ன எவரையும் அரன்மனையை சுற்றி உள்ள ஊர்களில் இருந்து வெளியே செல்ல அனுமதிக்காதீர்கள் என கோபத்துடன் கட்டளை இடுகிறார்,,,,
<img src='http://img208.imageshack.us/img208/2725/lbd2xl.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/7605/94let2a1dr.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/929/lbn1yb.gif' border='0' alt='user posted image'>

